Skip to content

தமிழகம்

கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

  • by Authour

கரூர் அடுத்த ஆத்தூர் பாலிடெக்னிக் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் தனியார் டிஜிட்டல் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். அருகிலுள்ள சாந்தி நகரில் இவருக்கு சொந்தமான காலி இடத்தில்… Read More »கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு  கூட்டுறவு மெகா பட்டாசுகடையினை  கலெக்டர் மு.அருணாதலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.  மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில் … Read More »புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது… கடந்த 3 ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு எந்த… Read More »முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

27ம் தேதி மாநாடு…. வி சாலை என்ற வியூக சாலையில் சந்திப்போம்…. விஜய் அழைப்பு

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து  கட்சியின் தலைவர் நடிகர் விஜய்  அறிக்கை வெளியிட்டுள்ளார். … Read More »27ம் தேதி மாநாடு…. வி சாலை என்ற வியூக சாலையில் சந்திப்போம்…. விஜய் அழைப்பு

பொள்ளாச்சி அருகே… தோட்டத்தில் பிடிப்பட்ட 11 அடி நீள மலைப்பாம்பு….

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று தோட்டத்தில் இறங்கி வேலை செய்து வந்தனர். அப்போது தோட்டத்தில் ஒரு பகுதியில்… Read More »பொள்ளாச்சி அருகே… தோட்டத்தில் பிடிப்பட்ட 11 அடி நீள மலைப்பாம்பு….

கோவை, பொள்ளாச்சி கடை வீதியில் துணிகளை திருடிய பெண்…

தீபாவளி திருநாள் முன்னிட்டு கோவை, பொள்ளாச்சி கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ளூர் வியாபாரிகள் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் துணிக்கடைகள், செருப்பு கடைகள்,வாட்ச் கடைகள்,குழந்தைகளுக்கு உண்டான பொம்மைகள்,பெண்களுக்கு வளையல்,பட்டாசு கடைகள் மற்றும் பிற பொருட்கள்… Read More »கோவை, பொள்ளாச்சி கடை வீதியில் துணிகளை திருடிய பெண்…

கோவையில் கள ஆய்வு….. முதல்வரை வரவேற்கிறேன்…. அமைச்சர் செந்தில் பாலாஜி ‘ட்விட்’

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு நடத்துகிறார்.  இந்த ஆய்வு பயணத்தை அவர் கோவையில் இருந்து தொடங்குகிறார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »கோவையில் கள ஆய்வு….. முதல்வரை வரவேற்கிறேன்…. அமைச்சர் செந்தில் பாலாஜி ‘ட்விட்’

கார் விபத்தில்……திருச்சி வியாபாரி, மகள் பலி….. மனைவி படுகாயம்

  • by Authour

திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விக்னேஷ்வரன் (34). பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை  செய்து வந்தார். இவரது மனைவி காயத்ரி (29). இத்தம்பதியின் மகள் யாழினி (8). இவர்கள்… Read More »கார் விபத்தில்……திருச்சி வியாபாரி, மகள் பலி….. மனைவி படுகாயம்

போதைபொருள் கடத்தல்…. மாஜி டிஜிபி ரவீந்திரநாத் மகன் கைது

  • by Authour

ஜெயலலிதா ஆட்சியில் 2001ம் ஆண்டில்  கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தனர். அப்போது டிஜிபியாக இருந்தவர்  ரவீந்திரநாத். இவர்தான் கருணாநிதியை கைது செய்வதில் பெரும்பங்கு வகித்தவர். கைது நடவடிக்கையின்போது  கருணாநிதியை முரசொலி மாறன் தான் தள்ளிவிட்டார்… Read More »போதைபொருள் கடத்தல்…. மாஜி டிஜிபி ரவீந்திரநாத் மகன் கைது

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு….

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம்… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு….

error: Content is protected !!