Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி நகராட்சியில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் கணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு… Read More »பொள்ளாச்சி நகராட்சியில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

நடு ரோட்டில் தர்ணா…….சி.வி. சண்முகம் எம்.பி. கைது

  • by Authour

 முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று (அக்.25) காலையில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் வந்த சமயத்தில் அலுவலகத்தில் எஸ்பி இல்லாததால் அவருக்காக பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் எஸ்பி-யை… Read More »நடு ரோட்டில் தர்ணா…….சி.வி. சண்முகம் எம்.பி. கைது

புதுகை மருத்துவ கல்லூரிக்கு 4 வழிச்சாலை…. அமைச்சரிடம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா சந்தித்து பேசினார். அப்போது புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரும்படியும் , புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி… Read More »புதுகை மருத்துவ கல்லூரிக்கு 4 வழிச்சாலை…. அமைச்சரிடம் கோரிக்கை

புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

  • by Authour

மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா டில்லியில் ரயில்வே வாரியத்தலைவரை சந்தித்து ரயில்வேஅறிவித்த தீபாவளி சிறப்பு ரயில்களில் புதுக்கோட்டை. காரைக்குடி. ராமநாதபுரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.  இந்த வழித்தடத்தில் சென்னையில் இருந்து ஒரு தீபாவளி சிறப்பு… Read More »புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

  • by Authour

கோவையில் வருமான வரித்துறை சோதனை நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட முழுவதும் பத்து இடங்களில், பல்வேறு நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. கோவை சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும்… Read More »கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

  • by Authour

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. ‘இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ என்ற தலைப்பில், நடைபெற்ற இந்த… Read More »இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

  • by Authour

சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த .ஜெ.ஜெகன் குமார்  பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின்… Read More »பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் 6 மாணவிகள் தங்கி கல்வி பயின்று… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்….28ம் தேதி நடக்கிறது

2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என  இலக்கு  நிா்ணயிக்கப்பட்டு திமுக   தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. இதற்காக 234 தொகுதிகளுக்கும்  திமுக தேர்தல் பார்வையாளர்கள்… Read More »திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்….28ம் தேதி நடக்கிறது

குரூப் 4 ரிசல்ட்…… அடுத்த வாரம் வெளியாகிறது?

  • by Authour

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம்குரூப் 4 தேர்வு நடத்தியது. இதில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். 8 ஆயிரம்  காலி பணி யிடங்களை  நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது.  இதன் முடிவுகள்… Read More »குரூப் 4 ரிசல்ட்…… அடுத்த வாரம் வெளியாகிறது?

error: Content is protected !!