Skip to content

தமிழகம்

57 நபர்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான கடனுதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, அரியலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்து,… Read More »57 நபர்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான கடனுதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

  • by Authour

புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர்  ஹரி (40) சென்னையில் இருந்து மரக்காணம் வழியாக புதுவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராா விதமாக மரக்காணம் அருகே வேன் மீது கார் மோதியது.… Read More »பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா… கோவை கலெக்டர் பங்கேற்பு

  • by Authour

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளிக்கு ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம்… Read More »அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா… கோவை கலெக்டர் பங்கேற்பு

இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை… வாழை மரங்கள் சேதம்..

  • by Authour

கோவை, மருதமலை சுற்று வட்டார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், வடவள்ளி, சோமையனூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு கடைகளில் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்கள், தோட்டத்து வீடுகளில் ஆடு,… Read More »இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை… வாழை மரங்கள் சேதம்..

வயதை தீா்மானிக்கும் ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது.. உச்சநீதிமன்றம்…

சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் வயதை தீா்மானிக்க ஆதாா் அட்டையை ஏற்றுக் கொண்ட பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இந்த தீா்ப்பை வழங்கியது. இதுதொடா்பாக வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள்… Read More »வயதை தீா்மானிக்கும் ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது.. உச்சநீதிமன்றம்…

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்….’ ஆனால்!!…தவெக தலைவர் விஜய்

  • by Authour

நாளை நடைபெறவுள்ள த.வெ.க மாநாட்டிற்கு போக்குவரத்து நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் பாதுகாப்பாக வர வேண்டும் என தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ என் நெஞ்சில்… Read More »மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்….’ ஆனால்!!…தவெக தலைவர் விஜய்

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் நெய்-தேங்காய் இருமுடி பை கொண்டு செல்ல அனுமதி…

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் செல்லும்போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளை கொண்டு செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில்  உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு… Read More »ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் நெய்-தேங்காய் இருமுடி பை கொண்டு செல்ல அனுமதி…

ஆழியார் கவியருவி மீண்டும் திறப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் கவியருவி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து அருவியல் குளித்துச் செல்வது வாடிக்கை.… Read More »ஆழியார் கவியருவி மீண்டும் திறப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..

கொகைன் கடத்தி விற்பனை… முன்னாள் டிஜிபி மகன் கைது…

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து மொத்தம்… Read More »கொகைன் கடத்தி விற்பனை… முன்னாள் டிஜிபி மகன் கைது…

கரூரில் டேபிள் டென்னிஸ் போட்டி….மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாள் கோவில் சாலையில் உள்ள வீனஸ் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் இன்று வருவாய் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வீனஸ் மெட்ரிக் பள்ளியின்… Read More »கரூரில் டேபிள் டென்னிஸ் போட்டி….மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு..

error: Content is protected !!