Skip to content

தமிழகம்

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி…

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அருள்முருகன் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில், அரியலூர் அண்ணாசிலை அருகே… Read More »அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி…

சீனாவில் உலக கராத்தே போட்டி…..கரூர் மாணவன் சாதனை….

  • by Authour

ஜூனியர் உலக கியோகுஷின் கராத்தே போட்டி சீனாவில் நடைபெற்ற  அக்டோபர் 3-6 சீனாவில் டியான்ஜின் பகுதியில் நடைபெற்றது. , பயிற்சியாளர் சென்சாய் தலைமையில் நடைபெற்றது. இதில் கரூர் பண்டுதகாரன் புதூர்  T.S. சஞ்சீவ், M.… Read More »சீனாவில் உலக கராத்தே போட்டி…..கரூர் மாணவன் சாதனை….

திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி ஏர்போர்ட் கே.கே.நகர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி .இவரது மகன் அசோக்குமார் (38 ) மொத்த மருந்து வணிகம் செய்து வந்தார். இவரது மனைவி இளவரசி ( 32). இவர் பல் டாக்டர்.… Read More »திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

29ம்தேதி செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29.10.2024 செவ்வாய் கிழமை… Read More »29ம்தேதி செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

கோவையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா ….

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு உணவு தேடி ஊருக்குள் வருவதும், வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்றவற்றை தின்று சேதப்படுத்தி செல்வதும், வளர்ப்பு விலங்குகளுக்கு வைத்து… Read More »கோவையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா ….

மதுரையில் கனமழை…பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை…

மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொளிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »மதுரையில் கனமழை…பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை…

நீச்சல் பழக சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

  • by Authour

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் நீச்சல் பழகச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்தனர். தந்தை அழகர் (35), மகன் ஜெகதீஸ்வரன் (4) இருவரும் ஆழம் தெரியாமல் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.… Read More »நீச்சல் பழக சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

ரயில் பிரேக் ஷூ விழுந்து விவசாயி பலி…..

ராமநாதபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி உயிரிழந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று விழுந்தது. தண்டவாளம் வழியாக… Read More »ரயில் பிரேக் ஷூ விழுந்து விவசாயி பலி…..

57 நபர்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான கடனுதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, அரியலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்து,… Read More »57 நபர்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான கடனுதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

  • by Authour

புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர்  ஹரி (40) சென்னையில் இருந்து மரக்காணம் வழியாக புதுவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராா விதமாக மரக்காணம் அருகே வேன் மீது கார் மோதியது.… Read More »பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

error: Content is protected !!