Skip to content

தமிழகம்

தஞ்சையில்… தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படியும், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா அறிவுறுத்தலின்படியும், பேராவூரணி பகுதியில் உள்ள பேக்கரிகள், உணவுப் பொருள் தயாரிப்பு நிலையங்களுக்கு வட்டார உணவுப் பாதுகாப்பு… Read More »தஞ்சையில்… தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு..

தீபாவளி பண்டிகை…ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடைகள்-இனிப்புகள் வழங்கும் விழா…

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு… Read More »தீபாவளி பண்டிகை…ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடைகள்-இனிப்புகள் வழங்கும் விழா…

சென்னை நம் குழந்தை மாதிரி….தூய்மை பணியாளர்கள்தான் அதற்கு அம்மா….துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

  • by Authour

இது முடிவு அல்ல, இது தான் ஆரம்பம் எப்படி பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள தனியார்… Read More »சென்னை நம் குழந்தை மாதிரி….தூய்மை பணியாளர்கள்தான் அதற்கு அம்மா….துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவிடவில்லை….மீண்டும் மன்னிப்பு கோரிய இர்ஃபான்…

குழந்தையின் தொப்புள் கொடியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கேமராவுடன் சென்று வெட்டிய விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்ஃபான்  மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம்… Read More »எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவிடவில்லை….மீண்டும் மன்னிப்பு கோரிய இர்ஃபான்…

புதுகை…மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை… Read More »புதுகை…மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

  • by Authour

தஞ்சை விளார் சாலை தில்லைநகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி புத்தூரில் நடந்தது. முகாமை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சித் தலைவர்… Read More »வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

நமது சவுரியம் ஆண்டு வலிமையே வளமை மகத்தான ஆண்டின் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பாக தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாட எளிய மக்களை கண்டறிந்து 27 நபர்களுக்கு புடவைகள் பட்டாசுகள் அதிராம்பட்டினம் ஹானஸ்ட்… Read More »அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புறத்தாக்குடி- கல்பாளையம் சாலையில் வாரி அருகாமையில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.… Read More »பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்ம பொருள் கிடப்பதாக கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுலா தலைமையில் போலீசார் அங்கு… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

error: Content is protected !!