Skip to content

தமிழகம்

வேளாங்கண்ணி கடலில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை….. துணை முதல்வர்உதயநிதி தகவல்

  • by Authour

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த… Read More »வேளாங்கண்ணி கடலில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை….. துணை முதல்வர்உதயநிதி தகவல்

டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தைனேஷ்ராஜ் (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தகுமார் (36) என்பவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்றார். தஞ்சை விமானப்படை தளம்… Read More »டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

பாஜகவின் சி டீம் விஜய்….. அமைச்சர் ரகுபதி கருத்து

  • by Authour

விக்கிரவாண்டியில் நேற்ற தவெக மாநாடு நடந்தது. இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.  அப்போது அவர் திமுகவையும், பாஜகவையும் தாக்கி பேசினார். அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: … Read More »பாஜகவின் சி டீம் விஜய்….. அமைச்சர் ரகுபதி கருத்து

தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

தஞ்சாவூர் விளார் சாலை கலைஞர் நகரை சேர்ந்தவர் சகாயநாதன். இவது மனைவி குளோரி (54). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பணி முடிந்து தனது… Read More »தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

விஜய் மாநாட்டுக்கு சென்ற….. திருச்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் பலி

திருச்சி  மலைக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சீனிவாசன்; திருச்சி தெற்கு மாவட்ட த.வெ.க., இளைஞரணி தலைவர். இவரது தலைமையில் ஏழு பேர்,  விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று நடந்த  விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்க,… Read More »விஜய் மாநாட்டுக்கு சென்ற….. திருச்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் பலி

குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பரந்தாமன்(35).  பாகசாலை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிய இவர் தற்போது எஸ்பி. அலுவலக கேண்டினில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் பரந்தாமன்… Read More »குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து..

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி..  தி.மு.க., என்பது ஆலமரம். ‘காய்த்த மரமே கல்லடி படும்’ என்பது பழமொழி. அதனால், விஜய் பேச்சு குறித்து கவலைப்படவில்லை. அவரின் பேச்சுக்கு, வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டிய… Read More »தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து..

அதிகார பகிர்வுக்கு நாங்கள் தயார்.. தவெக தலைவர் விஜய் பேச்சு..

  • by Authour

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். முதலாவதாக கட்சியின் கொள்கைகள் என ..  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே நம் கோட்பாடு, மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கையாக இருக்கிறது. மதம்,… Read More »அதிகார பகிர்வுக்கு நாங்கள் தயார்.. தவெக தலைவர் விஜய் பேச்சு..

மதுரையில் தலைமை செயலக கிளை.. தவெக முதல் மாநாட்டில் தீர்மானம்..

தமிழக வெற்றிக்கழகத்தின்  மாநில மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலையில் துவங்கியது. மாநாட்டு மேடைக்கு சரியாக  நான்கு மணிக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். வந்துடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர… Read More »மதுரையில் தலைமை செயலக கிளை.. தவெக முதல் மாநாட்டில் தீர்மானம்..

தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி நிர்வாகி உள்பட 2 பேர் விபத்தில் பலி..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநில முதல் மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில்… Read More »தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி நிர்வாகி உள்பட 2 பேர் விபத்தில் பலி..

error: Content is protected !!