Skip to content

தமிழகம்

சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

  • by Authour

கரூர் மாவட்டம் காதப்பாறையை அடுத்த குப்புச்சி பாளையம் கிராமத்தை சார்ந்தவர் அருக்காணி (வயது 84). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது 1 மகன், 3 மகள்கள் திருமணமாகி சென்ற நிலையில் பூர்வீக இடத்தில்… Read More »சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில்  பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய… Read More »30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, 234 தொகுதிகளுக்கும்… Read More »200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்

இளம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியை கைது..

சென்னையை அடுத்த இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(40) தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளன.சமீபத்தில் அப்பள்ளியில் 22வயது இளம் பெண் ஒருவர் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். அரையாண்டு தேர்வு தொடர்பாக… Read More »இளம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியை கைது..

மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

ஓசூரில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி… Read More »மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு….

  • by Authour

வரும் 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு….

அரியலூர் .எஸ்பி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாகும். அதன்படி இந்த ஆண்டு 28.10.2024 (இன்று )முதல் 03.11.2024 வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரியலூர்… Read More »அரியலூர் .எஸ்பி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்டார். அப்போது  மாற்று திறனாளிகளை, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே வந்து  விசாரித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

மார்ட்டின் வழக்கை மீண்டும் ED மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக… Read More »மார்ட்டின் வழக்கை மீண்டும் ED மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

நடு ரோட்டில்மாணவியை தாக்கிய ஆசிரியர்… ஓசூரில் பரபரப்பு

  • by Authour

ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 23ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கை கடிகாரத்தை திருடியதாக… Read More »நடு ரோட்டில்மாணவியை தாக்கிய ஆசிரியர்… ஓசூரில் பரபரப்பு

error: Content is protected !!