Skip to content

தமிழகம்

நவ.12ல்……பெரம்பலூர்,அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும்  நேரடியாக சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி  கோவை மாவட்டத்தில் முதன் முதலாக வரும் 5, 6 தேதிகளில் ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து… Read More »நவ.12ல்……பெரம்பலூர்,அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

கரூர்… அனுமதி மீறி அமைக்கப்பட்ட தரைக்கடைகள் அகற்றும் பணியில் போலீசார்….

  • by Authour

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கரூர் ஜவகர் பஜார், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சுற்றி உள்ள இடங்கள் தற்காலிக கடைகள், தரைக்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் வெளி மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் வருகை தந்துள்ளனர். இதில்… Read More »கரூர்… அனுமதி மீறி அமைக்கப்பட்ட தரைக்கடைகள் அகற்றும் பணியில் போலீசார்….

கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

ஒரத்தநாடு தாலுக்கா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட வயலில் கொடிய பூச்சி மருந்தினை தெளித்து நாட்றாங்காலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் பாப்பநாடு காவல் நிலையத்தில்… Read More »கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்த ஹக்கீம்,42,. இவர் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தொகை தருவதாகவும்,… Read More »500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…

சூப்பர் பவர் இருப்பதாக 4வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் படுகாயம்..

கோவை, மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியின் 4 – வது மாடியில் இருந்து நேற்று மாலை 19 வயது பிடெக் மாணவரான 19 வயது… Read More »சூப்பர் பவர் இருப்பதாக 4வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் படுகாயம்..

5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை….. ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சா் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் மாதத்தில் இருந்து மாவட்டம்தோறும் சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார்.  அதன் முதல்கட்டமாக  வரும் 5, 6 ம் தேதிகளில் கோவை மாவட்டத்தில்  பல்வேறு அரசு … Read More »5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை….. ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சா் செந்தில் பாலாஜி

பசும்பொன்தேவர் ஜெயந்தி விழா…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று… Read More »பசும்பொன்தேவர் ஜெயந்தி விழா…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

  • by Authour

தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள்  அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து… Read More »கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

உலக கார்பந்தயம்….பங்கேற்கும் நடிகர் அஜித்-க்கு துணை முதல்வர் வாழ்த்து…

  • by Authour

உலகளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள்; விளையாட்டு துறையின் சின்னத்தை கார், பந்தய உபகரணங்களில் பயன்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி; விளையாட்டு துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம்;… Read More »உலக கார்பந்தயம்….பங்கேற்கும் நடிகர் அஜித்-க்கு துணை முதல்வர் வாழ்த்து…

ரம்மி விளையாட்டால் கடன் பிரச்னை….வாலிபர் தற்கொலை….

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் பிரேமதாஸ் (21) டிப்ளமோ படித்துள்ளார், இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஆன்லைன் ரம்மி… Read More »ரம்மி விளையாட்டால் கடன் பிரச்னை….வாலிபர் தற்கொலை….

error: Content is protected !!