Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் ஆய்வு…

  • by Authour

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில், விழா நடைபெறும் இடங்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.  புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் ஆய்வு…

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

சென்னை விமான நிலையத்தின் கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று பிற்பகல் விமான நிலையத்திற்கு  இ மெயில் வந்தது.  அதைத்தொடர்ந்து கழிவறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.  இ… Read More »சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஆய்வு

  • by Authour

கோவையில்  புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா, கலைஞர் நூற்றாண்டு நூலக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  முதல்வர் ஸ்டாலின்  வரும் 5,  6ம் தேதிகளில் வருகை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஆய்வு

முத்துராமலிங்க தேவரை வணங்கி போற்றுவோம்… தவெக தலைவர் விஜய்….

  • by Authour

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது…  அய்யா பசும்பொன் முத்துராமலிங்க… Read More »முத்துராமலிங்க தேவரை வணங்கி போற்றுவோம்… தவெக தலைவர் விஜய்….

சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

  • by Authour

சென்னை நகரம் இன்று காலையிலேயே தீபாவளி களைகட்டியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  கடைவீதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு  குடும்பம், குடும்பமாக கடைவீதிகளில் காணப்பட்டது. குறிப்பாக  தி. நகர்  வீதிகளில் … Read More »சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

தீபாவளி விற்பனை….. ஒரு கிலோ மல்லிகை ரூ.2ஆயிரம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  பெண்கள்  தலையில் சூடிக்கொள்ளவதற்காகவும், வீடுகளில் பூஜைக்காகவும் அதிக அளவில்  பூக்கள் வாங்குகிறார்கள். தஞ்சை பூக்காரதெரு, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் பூமார்க்கெட்அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல், ஊட்டி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட… Read More »தீபாவளி விற்பனை….. ஒரு கிலோ மல்லிகை ரூ.2ஆயிரம்

பல்பிடுங்கி பல்வீர்சிங்குக்கு….. மீண்டும் சம்மன்…..மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, வி.கேபுரம்  காவல் நிலையங்களில்  குற்ற வழக்குகளில் சிக்குவோரின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் கடந்த மார்ச் 29ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங்குக்கு….. மீண்டும் சம்மன்…..மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், காமராஜ், உதயக்குமார், மணிகண்டன்,  திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.… Read More »பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு பணி….. விரைவில்முடிக்க நடவடிக்கை…..முதல்வர் ஸ்டாலின்

 முதல்வா் மு.க.ஸ்டாலின்  பசும்பொன்னில் அளித்த பேட்டி: இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்றையதினம் நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன். இந்த நேரத்திலே அண்ணாவும், கலைஞரும் தேவர் பற்றி… Read More »காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு பணி….. விரைவில்முடிக்க நடவடிக்கை…..முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர் மாவட்டத்தில் 5.79 லட்சம் வாக்காளர்கள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை 2025க்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்   கிரேஸ் பச்சாவ்,  நேற்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் 5.79 லட்சம் வாக்காளர்கள்

error: Content is protected !!