Skip to content

தமிழகம்

மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன்(33) இவர்  தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளராக இருக்கிறார்.   சில தினங்களுக்கு முன் தான்  இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.  பதவி… Read More »மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

தீபாவளி பட்டாசு……..சென்னையில் காற்றின் மாசு அதிகரிப்பு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து… Read More »தீபாவளி பட்டாசு……..சென்னையில் காற்றின் மாசு அதிகரிப்பு

மதுரையில்….ரயில் தடம் புரண்டது

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி செல்லும் ரெயில் மதுரை அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரெயிலின் கடைசி பெட்டியானமாற்றுத்திறனாளி பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.சக்கரத்தை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ஊழியர்கள்… Read More »மதுரையில்….ரயில் தடம் புரண்டது

தீபாவளி பட்டாசு விழுந்து….. கூறை வீடு எரிந்தது

  • by Authour

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவில்   சிறுவர்கள் தீபாவளி பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பட்டாசு  விண்ணில் பாய்ந்து  அதே தெருவை சேர்ந்த   ஹமீது( 60) வீட்டு கூரையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் … Read More »தீபாவளி பட்டாசு விழுந்து….. கூறை வீடு எரிந்தது

ராமநாதபுரம்…….மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. பலி

  • by Authour

ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) உயிரிழந்தார்.. முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில்… Read More »ராமநாதபுரம்…….மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. பலி

பெண் நீதிபதிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு தடை..

  • by Authour

திருமணமாகாத பெண் நீதிபதியை பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது. விழுப்புரம் மாவட்டத்தைச்… Read More »பெண் நீதிபதிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு தடை..

தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தீபாவளியான நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் நாளை… Read More »தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும்,… Read More »தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

  • by Authour

மதுரையில்  கடந்த சில தினங்களுக்கு முன்  கனமழை கொட்டியதால் மதுரை நகரம் வெள்ளக்காடானது. இந்த நிலையில் மதுரை  வெள்ள பாதிப்பு குறித்து  இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மதுரையில் ஆய்வு நடத்தினார். இதில்அமைச்சர்  பிடிஆர்… Read More »மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

போதை மாத்திரைகளுடன் திருச்சி வாலிபர் கைது

  • by Authour

திருச்சி கேகே நகர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ரேஸ் கோர்ஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். . அப்போது  அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அவரை அழைத்து… Read More »போதை மாத்திரைகளுடன் திருச்சி வாலிபர் கைது

error: Content is protected !!