Skip to content

தமிழகம்

வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே, 20 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதோடு, குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், சம்பவ… Read More »வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 42). இவருடைய கணவர் இறந்து விட மகள்கள் இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து… Read More »ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

தமிழகத்தில் இன்று 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »தமிழகத்தில் இன்று 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜபாண்டியன். இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு சென்றிருந்த கோடீஸ்வரியை 2019 ஆம் ஆண்டு அழைத்து வந்து… Read More »மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் வௌ்ளி விழா… பக்தர்கள் தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்துடன் பங்குனி மாத திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வாக… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் வௌ்ளி விழா… பக்தர்கள் தரிசனம்

கர்ப்பிணியை நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல முயன்ற கணவர்!…

  • by Authour

தெலங்கானா மாநிலம் விகாராபாத்தைச் சேர்ந்த எம்.டி. பஸ்ரத் (32) என்பவர் பிழைப்புக்காக ஐதராபாத் நகரத்திற்கு வந்து, ஹபீஸ்பேட்டை பகுதியில் உள்ள ஆதித்யநகரில் தனது குடும்பத்துடன் தங்கி இண்டிரியர் டிசைனிங் வேலை செய்து வசித்து வருகிறார்.… Read More »கர்ப்பிணியை நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல முயன்ற கணவர்!…

மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு… கல்லூரி மாணவி உயிரிழப்பு..

  • by Authour

மகாராஷ்டிராவின் தாராஷிவ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது 20 வயது கல்லூரி மாணவி வர்ஷா கரத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அந்தப் பெண் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்… Read More »மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு… கல்லூரி மாணவி உயிரிழப்பு..

தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சி மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிராஜ்- கீர்த்தனா தம்பதியினர், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மூத்த மகள் வர்ஷினி (13) தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு… Read More »தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் கடந்த 5ம் தேதி நடந்த மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகரித்து வசூலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள், மாட்டு வியாபாரிகள், சாலை மறியல் மற்றும்… Read More »கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற வளைகாப்பு விழாவில் தாம்பூல பையுடன் தர்பூசணி பழத்தை வழங்கிய பெற்றோர்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது விலை குறைவாக உள்ள விவசாய பொருட்களை அன்பளிப்பாக வழங்குவதன் மூலம் விவசாயிகளை… Read More »அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

error: Content is protected !!