Skip to content

தமிழகம்

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் +2 விடைத்தாள் திருத்தும்  பணி நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாவட்டத் தலைவர் முனைவர் சாலைசெந்தில் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பணி… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு… கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

தமிழக ஆளுநருக்கு ஏதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு கரூர் மாவட்ட திமுகவினர் வரவேற்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம் . தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட… Read More »உச்சநீதிமன்றம் தீர்ப்பு… கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

முன்விரோதம்…. வாலிபர் குத்திக்கொலை… 4 பேரிடம் விசாரணை… கோவையில் சம்பவம்

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ… Read More »முன்விரோதம்…. வாலிபர் குத்திக்கொலை… 4 பேரிடம் விசாரணை… கோவையில் சம்பவம்

தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி, கோவிந்தராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரின் மகன் சண்முகம் (60). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார் (52).… Read More »தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு குவிகிறது- வக்கீல்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி

கவா்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்,  உச்சநீதிமன்றம் தமிழக கவர்னருக்கு  கடும் கண்டனம் தெரிவித்ததுடன்,  அவர் முடக்கி வைத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்ததுடன்,  கவர்னர் ரவியையும் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு குவிகிறது- வக்கீல்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி

கரூர் அருகே பல்வேறு கோரிக்கையுடன்…. கருப்பு பட்டை அணிந்து … விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்…

கரூர் அருகே பல்வேறு கோரிக்கைகளைஅ வலியுறுத்தி கருப்பு பட்டைய அணிந்து எதிர்ப்பு தெரிவித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள். இன்று விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் முகாம்களில் ஆசிரியர்கள் கருப்பு… Read More »கரூர் அருகே பல்வேறு கோரிக்கையுடன்…. கருப்பு பட்டை அணிந்து … விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்…

வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ரவி நீக்கம்- உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தமிழக கவர்னா் ரவி  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து   தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள்,   பர்திவாலா, மகாதேவன்,  ஆகியோர் அடங்கிய அமர்வு  தீர்ப்பளித்தது. அதில்… Read More »வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ரவி நீக்கம்- உச்சநீதிமன்றம் அதிரடி

மசோதாக்களுக்கு ஒப்புதல்…. கவர்னருக்கு காலக்கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.  மசோதாக்களை கிடப்பில் போட்டதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவடைந்த… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல்…. கவர்னருக்கு காலக்கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, துவரங்குறிச்சியில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து, தென்னையில் சுருள் வெள்ளை ஈ பற்றிய மேலாண்மை விழிப்புணர்வு முகாம்  நேற்று நடத்தினர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில்,… Read More »தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….

திருப்பத்துர் அருகே ரயிலில் சிக்கி 7 எருமைகள் பலி….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி அருகே உள்ள கீழ் குறும்பா தெரு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து சேலம் செல்லும் மார்கமாக உள்ள.தண்டவாளத்தில் நடுவில் மற்றும் ரயில்வே தண்டவாளம் அருகிலேயே… Read More »திருப்பத்துர் அருகே ரயிலில் சிக்கி 7 எருமைகள் பலி….

error: Content is protected !!