Skip to content

தமிழகம்

புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் மீர்மரவினர் நலவிடுதிகளில் 2021-2022ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று பாராட்டுச்… Read More »புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 24 பேர் விடுதலை….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில்… Read More »இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 24 பேர் விடுதலை….

நாளை நடைபெற இருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….

  • by Authour

தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கழக… Read More »நாளை நடைபெற இருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….

தஞ்சை அருகே பாலைவனநாதர் கோவிலில் உழவாரத்திருப்பணி…

தஞ்சாவூர் திருக்கைலாய உழவாரத் திருப் பணி சார்பில் உழவாரத் திருப் பணி நடந்தது. தஞ்சாவூர் திருக்கைலாய உழவாரத் திருப்பணி சார்பில் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் உழவாரத் திருப்பணி நடந்தது. இதில்… Read More »தஞ்சை அருகே பாலைவனநாதர் கோவிலில் உழவாரத்திருப்பணி…

ஆசிய சதுரங்க போட்டி…… 7வயது சிறுமி முதலிடம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமி சர்வாணிக்கா பல்வேறு மாநில தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு விருதுகளையும் பழக்கங்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில்… Read More »ஆசிய சதுரங்க போட்டி…… 7வயது சிறுமி முதலிடம்….

பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

  • by Authour

பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை, ஆப்தீன் மெட்ரிகுலேசன் பள்ளி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசத்தில் நடந்த முகாமில் டாக்டர்கள் பால முருகன், சங்கீதா, சினேகா, திருக்குமரன் உட்பட… Read More »பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

புதுகையில் முதல்வருக்கு 250 பேர் தபால் அனுப்பும் அறப்போராட்டம்…..

  • by Authour

திருமயம் காட்டு பாவா பள்ளிவாசல் பகுதியில் உள்ள கல்குவாரியை மூடக் கோரி புதுகை தலைமை போஸ்டாபிசில்  தமிழக முதல்வருக்கு 250 பேர்  தபால் அனுப்பும் அறப்போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட கலெக்டர் கவிதாராமு. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….

  • by Authour

மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் தீபங்கர் தத்தா. அவர் இன்று முறைப்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்… Read More »சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….

மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்…..

  • by Authour

அதிமுகவில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவையாக இருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா ஒரு… Read More »மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்…..

error: Content is protected !!