Skip to content

தமிழகம்

புதுகை அருகே விட்டு விட்டு மழை….

பாபநாசத்தில் விட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.… Read More »புதுகை அருகே விட்டு விட்டு மழை….

புதுகையில் புதிய துணை மின்நிலையம்…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்….

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நகரப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தினை சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவங்கி வைத்தார்.

புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் சொத்துவரி,பால், மின்சாரம் ஆகியவற்றின் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.கள் நெடுஞ்செழியன், நார்த்தாமலைஆறுமுகம், நகரசெயலாளர்கள் எஸ்.ஏ.சேட்,பாஸ்கர்,  ஒன்றிய செயலாளர் வி.ராமசாமி,அன்னவாசல் அப்துல்அலி, மகளீர்… Read More »புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

கஞ்சா விற்பனை…. திருச்சி வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

திருச்சியில் கடந்த 17.11.2022ம் தேதி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் ராஜேஸ்வரி பேக்கரி அருகில் மனித உயிருக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா போதை பொருளை  டூவீலரில் வைத்து விற்பனை செய்த உறையூர்… Read More »கஞ்சா விற்பனை…. திருச்சி வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

வீட்டின் முன் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் கோகுல் தனம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நேற்று பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு இளம்பெண்ணை… Read More »வீட்டின் முன் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை….

மருத்துவ சேவையில் தமிழ்நாடு முதலிடம்…..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்  சந்தித்து, ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கிராமப்புறங்களில்… Read More »மருத்துவ சேவையில் தமிழ்நாடு முதலிடம்…..

அரியலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகில் நகர அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமை கொறடாவும் அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு… Read More »அரியலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…..

கோவில் தீப விழா…வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 4 பெண்கள்…..

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்ரீபூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆணிக்கால் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில்… Read More »கோவில் தீப விழா…வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 4 பெண்கள்…..

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது…..

  • by Authour

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையில் கூறியதாவது…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற… Read More »திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது…..

சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

  • by Authour

சென்னை, சேப்பாக்கம் ஆளுநர்  மாளிகையில் உதயிநிதி ஸ்டாலின்  நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  டிவிட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  டிவிட்டரில் கூறியதாவது…. சேப்பாக்கத்தின்… Read More »சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

error: Content is protected !!