Skip to content

தமிழகம்

ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

  • by Authour

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில்… Read More »ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

சட்டமன்றத்துக்கு 5 நாள் விடுமுறை

  • by Authour

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட்… Read More »சட்டமன்றத்துக்கு 5 நாள் விடுமுறை

புதுக்கோட்டையில் நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம், ஆலங்குடி அரசு ஆண்கள்   மேல்நிலைப்பள்ளியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வல்லத்திராக்கோட்டை  ராமசாமி… Read More »புதுக்கோட்டையில் நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்

உபி… தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ரீல்ஸ்… வாலிபர் கைது..

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் ஒரு இளைஞர் படுத்துக்கொண்டு தனது உயிரைப் பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ரயில் தண்டவாளத்திற்கு நடுவே குப்புற… Read More »உபி… தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ரீல்ஸ்… வாலிபர் கைது..

ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலானது, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு எல்லை காவல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நடுகாவிரியை சேர்ந்தவர்   தினேஷ் (32) இவரை அடிதடி  வழக்கு, ஆயுதங்களை காட்டி மிரட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த  வழக்கு   விசாரணைக்காக நடுக்காவிரி காவல்நிலையத்திற்கு  நேற்று இரவு  தினேசை… Read More »தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை

குமரி அனந்தன் மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும். தமது… Read More »காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை

புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையத்தின் சார்பில்  விழிப்புணர்வு  பேரணி இன்று நடந்தது.  ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை  நீதிபதியுமான ஜே.சந்திரன் தலைமையில்  பேரணி தொடங்கியது.  நீதிபதிகள்,நீதிமன்ற அலுவலர்கள்,… Read More »புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

சுவற்றில் ஆம்னி வேன் மோதி டிரைவர் பலி.. கோவையில் அதிர்ச்சி…சிசிடிவி

கோவை, சின்னதடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் 55 வயதான செல்வராஜ். இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »சுவற்றில் ஆம்னி வேன் மோதி டிரைவர் பலி.. கோவையில் அதிர்ச்சி…சிசிடிவி

கரூரில் சமரச விழிப்புணர்வு பேரணி… துண்டு பிரசுரம் வழங்கிய முதன்மை நீதிபதி-கலெக்டர்

கரூர், தான்தோன்றிமலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.… Read More »கரூரில் சமரச விழிப்புணர்வு பேரணி… துண்டு பிரசுரம் வழங்கிய முதன்மை நீதிபதி-கலெக்டர்

error: Content is protected !!