Skip to content
Home » தமிழகம் » Page 2

தமிழகம்

வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணி… புதுகை கலெக்டர் பார்வை…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி , புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 23 கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்ட 179 விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், மாதிரி வாக்குச்சாவடி… Read More »வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணி… புதுகை கலெக்டர் பார்வை…

ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

  • by Senthil

. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில்  தீத்தொண்டு நாள் மற்றும்  வார விழா கொண்டாடப்பட்டது.  ஒரத்தநாடு தீயணைப்பு  நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை மற்றும் பேருந்து நிலையம்… Read More »ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

  • by Senthil

பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை யூனியன் அலுவலகத்திலிருந்து இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine,VV Pad, Control Unit,Ballet Unit,Voting Compartment,முதியவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட வாக்கு செலுத்து இயந்திரங்கள் வாக்குச்சாவடி… Read More »கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

சரக்கு ரயிலில் தஞ்சை வந்தடைந்த 930 டன் உரங்கள்..

  • by Senthil

தூத்துக்குடியில் இருந்து 930 டன் உரம் சரக்கு ரயிலில் தஞ்சாவூர் வந்தது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் விளைவிக்கப்படுகிறது. இது தவிர எள் உளுந்து, கடலை உள்ளிட்ட… Read More »சரக்கு ரயிலில் தஞ்சை வந்தடைந்த 930 டன் உரங்கள்..

பொள்ளாச்சி தொகுதிக்கு 1,701 வாக்கு சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு..

  • by Senthil

தமிழகத்தில் உள்ள 40பாராளுமன்ற தொகுதிக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார்… Read More »பொள்ளாச்சி தொகுதிக்கு 1,701 வாக்கு சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு..

சற்று குறைந்த தங்கம் விலை…

  • by Senthil

தமிழகத்தில்  தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம்  சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், நேற்று  தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.6,870-க்கும், ஒரு சவரன் ரூ.54,960-க்கும் விற்பனையானது.  இந்நிலையில்… Read More »சற்று குறைந்த தங்கம் விலை…

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

  • by Senthil

கரூரில் 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில்… Read More »கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

கரூரில் 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில்… Read More »கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

நீரில் மூழ்கி தத்தளித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பியும் உயிரிழப்பு…

  • by Senthil

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள். இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »நீரில் மூழ்கி தத்தளித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பியும் உயிரிழப்பு…

செந்தில்பாலாஜியை 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவு…

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் வங்கி தொடர்பான சில ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனு  அளிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 22ம்… Read More »செந்தில்பாலாஜியை 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவு…

error: Content is protected !!