Skip to content

தமிழகம்

கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… 2 பேர் கைது…

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது  செய்தனர். தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவின்… Read More »கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… 2 பேர் கைது…

தார்சாலை பணிகளை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…..

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு கிராம ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 49.57 இலட்சம் மதிப்பீட்டில் புடலாத்தி கோட்டப்பாளையம் சாலை முதல் பாலகிருஷ்ணம்பட்டி வரை அமைக்கப்பட்டிருக்கும்… Read More »தார்சாலை பணிகளை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…..

புதுகையில் நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராகு இன்று வழங்கினார்.

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் உதயநிதி முதல் ஆர்டர்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட  உதயநிதி ஸ்டாலின்  இன்று  தலைமைச் செயலகத்தில், நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 9 விளையாட்டு… Read More »விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் உதயநிதி முதல் ஆர்டர்…

100 நாள் வேலை திட்டம் முறையாக இல்லை.. கோர்ட் கண்டனம்..

  • by Authour

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தனியார் நிலத்தில் வேலை பார்க்க செய்வதாகவும், தனியார் நிலத்தில் வேலை… Read More »100 நாள் வேலை திட்டம் முறையாக இல்லை.. கோர்ட் கண்டனம்..

விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன்…. அமைச்சர் உதயநிதி அறிக்கை….

  • by Authour

விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து.. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி,… Read More »விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன்…. அமைச்சர் உதயநிதி அறிக்கை….

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிச.14) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்…

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை முகாம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்கு குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்காக நடைபெற்ற வயது வரம்பு தளர்த்தும்,… Read More »மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை முகாம்….

அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 175 பயனாளிகளுக்கு ரூ.14.22 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம்,… Read More »அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி….

புதுகையில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மலைக்கு டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சொத்து வரிஉயர்வு, மின்சாரம்,பால் ஆகியவற்றின் விலை உயர்வைக்கண்டித்து முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தலைவர்… Read More »புதுகையில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!