Skip to content

தமிழகம்

மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

மாண்டஸ் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். … Read More »மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

  • by Authour

பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் கூறியுள்ளதாவது…  அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே( மும்பை ),சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு இரயில் வண்டி இயக்கம் அகமதாபாத்தில் இருந்து சூரத்,புனே,சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக… Read More »அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

கரூர் மாவட்டம், புத்தாம்பூர் ஆறு ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் ( 29) என்ற இளைஞர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். சொந்த ஊரான ஆறுரோடு சென்றுவிட்டு… Read More »டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது40) மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.  நேற்று முன்தினம் அங்கமுத்துவின் மாமனார் தங்கராசு  உடல் நல குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை… Read More »பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராம வருவாய் ஆய்வாளர் இந்திராணி,  இவர் அய்யலூர் குடிகாட்டை சேர்ந்த  முத்தரசி என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம்   லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்  கொடுக்க விரும்பாத முத்தரசி பெரம்பலூர்… Read More »லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

வங்க கடலில்   உருவான மாண்டஸ் புயலானது  நேற்று நள்ளிரவு  மாமல்லபுரத்தில் கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில்  முற்றிலுமாக கரை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய… Read More »கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்

சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தனது தோழியை அழைத்துள்ளார். அப்போது தவறுதலாக செல்போன் எண் மாறி பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்… Read More »நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமம் பெரியேரி பகுதியில் வசித்து வந்தவர் சுப்ரமணியன் மகள் சந்திரா (45) இவர் இன்று மாலை அதே பகுதியில் உள்ள இளங்கோ என்பவரது வயலில் மேய்ந்த தனது ஆட்டை விரட்ட… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

  • by Authour

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது… Read More »புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

error: Content is protected !!