Skip to content

தமிழகம்

குடும்ப தகராறு… வீட்டை விட்டு வௌியேறிய மாமியார் சடலமாக மீட்பு….

  • by Authour

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கன்னித்தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் பெண் பிணம் தொங்குவதாக பொதுமக்கள் தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்… Read More »குடும்ப தகராறு… வீட்டை விட்டு வௌியேறிய மாமியார் சடலமாக மீட்பு….

மலைவாழ் மக்கள் அச்சம்… புதிய வீடு கட்டித்தர கோரிக்கை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட ஆழியார் அணை கரையோரம் உள்ள சின்னார்பதி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,வேட்டை தடுப்பு காவலர்களகவும்… Read More »மலைவாழ் மக்கள் அச்சம்… புதிய வீடு கட்டித்தர கோரிக்கை…

திருச்சியில் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம்..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணா ஆழ்வார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் குஜராத் தேர்தலில் கடைசி ஒரு மணி… Read More »திருச்சியில் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம்..

தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ.,… Read More »தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

இளநிலை வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு நில அளவை சிறப்பு பயிற்சி…

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பச்சாபாளையம் பகுதியில் வருவாய் துறை சார்பில் வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏழாம் தேதி முதல் துவங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை… Read More »இளநிலை வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு நில அளவை சிறப்பு பயிற்சி…

தஞ்சையில் செம்மொழி நூலகம் திறப்பு விழா…..

  • by Authour

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். நூலகத்தை தஞ்சாவூர் எம்.பி., பழநிமாணிக்கம் திறந்து வைத்து பேசியதாவது….  முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில்… Read More »தஞ்சையில் செம்மொழி நூலகம் திறப்பு விழா…..

மாண்டஸ் புயலால் சுத்தமான மெரினா….

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நன்மையும் அரங்கேறி உள்ளது. மெரினா கடலில் மிதந்த குப்பைகளை மாண்டஸ் புயல் அகற்றி சுத்தப்படுத்தி உள்ளது. மெரினாவில்… Read More »மாண்டஸ் புயலால் சுத்தமான மெரினா….

விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடிஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ரூ… Read More »விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவையென்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் செயலாளர் செந்தில் கார்த்திகேயன்  தலைமையில், ஏராளமான இளைஞர் அணியினர் தங்களை திமுகவில்  இணைத்துக் கொண்டனர்.  தமிழ்நாடு… Read More »கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்…

திமுக அரசு நிருபித்து விட்டது….. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

புயலுக்கு பின்னர் சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது……மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலிலிருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடுகள் காரணமாக… Read More »திமுக அரசு நிருபித்து விட்டது….. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

error: Content is protected !!