Skip to content

தமிழகம்

அழைப்பின் பேரில் குஜராத் செல்லும் ஓபிஎஸ்……அப்போ ஈபிஎஸ்…?

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதை அடுத்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. அதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.… Read More »அழைப்பின் பேரில் குஜராத் செல்லும் ஓபிஎஸ்……அப்போ ஈபிஎஸ்…?

மயிலாடுதுறையில் பரவலாக மழை…..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, கோமல், மங்கைநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குத்தாலம் தாலுக்கா மற்றும் மணல்மேடு… Read More »மயிலாடுதுறையில் பரவலாக மழை…..

தமிழகத்தை தாக்க ரெடியாகும் அடுத்த புயல்…. பெயர், தேதி, எந்த இடம்…

தமிழகத்தை அதிர வைத்த மேன்டூஸ் புயல் கடந்த 10ம் தேதி அதிகாலை கரையைக் கடந்தும் இன்னமும் அதன் பாதிப்புகள் குறையாத நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் டிசம்பர் 13-ஆம் தேதி மையம்கொள்ள வாய்ப்பு இருப்பதாக… Read More »தமிழகத்தை தாக்க ரெடியாகும் அடுத்த புயல்…. பெயர், தேதி, எந்த இடம்…

பொறுப்பு கிடைக்கும்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

  • by Authour

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என… Read More »பொறுப்பு கிடைக்கும்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

75 ஆயிரம் பேரின் ஜாதகம் போலீஸ் கையில்… டிஜிபி சைலேந்திரபாபு

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது…… காவல் துறை நவீனமயமாக்கலில் தற்போது … Read More »75 ஆயிரம் பேரின் ஜாதகம் போலீஸ் கையில்… டிஜிபி சைலேந்திரபாபு

போலிஸ் தாக்குதலால் விவசாயி உயிரிழப்பு….. வன்முறையை தடுக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த 24ம்தேதி அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்கள் அழைத்துக்… Read More »போலிஸ் தாக்குதலால் விவசாயி உயிரிழப்பு….. வன்முறையை தடுக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு

அரியலுார் அரசு பள்ளி மாணவி சர்வாணிகா… ஆசிய சதுரங்க போட்டியில் 6 தங்கம் வென்று சாதனை…..

ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முழு வெற்றிகளைப் பெற்று (Under-7 Rapid, blitz, standard) தங்கங்கள் வென்று சர்வாணிகா ஆசிய சதுரங்க போட்டியில் புதிய சாதனை. இலங்கை CITRUS – வாஸ்கதுவாவில்… Read More »அரியலுார் அரசு பள்ளி மாணவி சர்வாணிகா… ஆசிய சதுரங்க போட்டியில் 6 தங்கம் வென்று சாதனை…..

திருச்சி, தஞ்சை, கரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை…..

  • by Authour

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.  இந்நிலையில் இன்று  திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, … Read More »திருச்சி, தஞ்சை, கரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை…..

உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 21 துப்பாக்கி குண்டு முழங்கி இறுதி அஞ்சலி

ஆவடி போலீஸ் கமிஷனர் மோப்பநாய் பிரிவில் இருந்த டோனி என்கிற டாபர்மேன் வகையை சேர்ந்த மோப்பநாய் இருதய கோளாறு காரணமாக இன்று உயிரிழந்தது.  2014ம் ஆண்டு பிறந்து  45 நாட்கள் ஆன நிலையில் சென்னை… Read More »உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 21 துப்பாக்கி குண்டு முழங்கி இறுதி அஞ்சலி

மாண்டஸ் புயலால் சென்னையில் கரை ஒதுங்கிய ராட்சத சிலிண்டர்…

மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில்  கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள் மரங்களை சாலையில் தூக்கி வீசப்பட்டது. இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில்… Read More »மாண்டஸ் புயலால் சென்னையில் கரை ஒதுங்கிய ராட்சத சிலிண்டர்…

error: Content is protected !!