Skip to content

தமிழகம்

கரூரில் அய்யர் மலையில் 1017 படிக்கட்டில் உருண்டு ஏறி பேரன் சாமி தரிசனம்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார… Read More »கரூரில் அய்யர் மலையில் 1017 படிக்கட்டில் உருண்டு ஏறி பேரன் சாமி தரிசனம்….

தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லதா ரஜினி….

  • by Authour

நடிகர் ரஜினி பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அவர் தயாரித்து நடித்த பாபா திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டு வெளியானது. புது படத்துக்கு எந்த… Read More »தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லதா ரஜினி….

ரஜினி ஊரில் இல்லை…. ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம்…. லதா ரஜினி…

  • by Authour

நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு… Read More »ரஜினி ஊரில் இல்லை…. ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம்…. லதா ரஜினி…

அரியலூர் மாவட்டத்தில் மழை……

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன காணப்பட்டது. நேற்று இரவு நேரத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு… Read More »அரியலூர் மாவட்டத்தில் மழை……

கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பசுபதிபாளையம் வடக்கு தெருவை… Read More »கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்பன் பக்தர்களின் 13-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக , ஸ்ரீ ஐயப்ப… Read More »கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் சார்பாக பாபா… Read More »நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா கூலி தொழிலாளியான இவர் குடித்துவிட்டு குடிபோதையில் மனைவி ஜெயப்பிரியாவிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். வழக்கம்போல்  நேற்றும் குடித்துவிட்டு… Read More »அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதையடுத்து பஸ் முழுவதும் தீப்பற்றியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்து பஸ்சில்… Read More »பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….

தஞ்சை.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன் கைது

  • by Authour

தஞ்சை அடுத்த  சூரக்கோட்டை அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத் தம்பி (55). கூலித் தொழிலாளி. இவரது மகன் சின்னதுரை (24). கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சின்னத்தம்பி… Read More »தஞ்சை.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன் கைது

error: Content is protected !!