Skip to content

தமிழகம்

பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் பலி

பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில்… Read More »பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் பலி

அன்புமணி மாற்றம் ஜனநாயகம் படுகொலை… இந்த முடிவு தவறு”- பாமக திலகபாமா…

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கி விட்டு செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார், பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார்.… Read More »அன்புமணி மாற்றம் ஜனநாயகம் படுகொலை… இந்த முடிவு தவறு”- பாமக திலகபாமா…

மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம்”… அமைச்சர் மகேஷ்..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம்… Read More »மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம்”… அமைச்சர் மகேஷ்..

உலகில் 100 தலைசிறந்த விமான நிலையங்கள் பட்டியல்.. 4 இந்திய விமான நிலையங்கள் சாதனை..

  • by Authour

உலகில் 100 தலைசிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி உள்பட இந்தியாவில் 4 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 32-வது இடம்; பெங்களூரு விமான நிலையம் 48-வது… Read More »உலகில் 100 தலைசிறந்த விமான நிலையங்கள் பட்டியல்.. 4 இந்திய விமான நிலையங்கள் சாதனை..

தலைவர் பதவி பறிப்பு: பாமகவை கைப்பற்ற அன்புமணி திட்டம் ?

பாமக நிறுவனத் தலைவர்  டாக்டர் ராமதாஸ், இன்று அன்புமணியை  அந்த கட்சித்தலைவர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவரை செயல் தலைவராக மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் அன்புமணி நீக்கப்பட்டதற்கு அந்த கட்சியில்   எதிர்ப்பு கிளம்பி… Read More »தலைவர் பதவி பறிப்பு: பாமகவை கைப்பற்ற அன்புமணி திட்டம் ?

மீண்டும் இணையும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி…!..

  • by Authour

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்ததாவது. “கர்ணன் படத்தின் நான்காவது ஆண்டினை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. கர்ணன்… Read More »மீண்டும் இணையும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி…!..

மேட்டூர் அணை: குறுவை பாசனத்திற்கு ஜூன் 12ல் முதல்வர் திறக்கிறார்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில்  இருந்து   காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்கு  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி  தண்ணீர் திறக்கப்படும்.  அணையை திறக்க வேண்டுமானால் 90 அடிக்கு  மேல் தண்ணீர் இருக்க… Read More »மேட்டூர் அணை: குறுவை பாசனத்திற்கு ஜூன் 12ல் முதல்வர் திறக்கிறார்

நடிகர் அஜித்தின் ”குட் பேட் அக்லி” படம் ரிலீஸ்… கரூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்..

நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கரூரில் 5 திரையரங்குகளில் இன்று வெளியீடு. அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து பூசணிக்காய் உடைத்த ரசிகர்கள் கொண்டாட்டம். தமிழ் திரையுலகில் முன்னணி… Read More »நடிகர் அஜித்தின் ”குட் பேட் அக்லி” படம் ரிலீஸ்… கரூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்..

குளித்தலை அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்… கோலாகலம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி… Read More »குளித்தலை அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்… கோலாகலம்..

போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் அடிதடி வழக்கில் தினேஷ் என்பவரை நடுக்காவேரி போலீசார்  கைது செய்தனர்.  இதனை கண்டித்து தினேசின் தங்ககைள் கீர்த்திகா(29), மேனகா (31)  ஆகியோர்  போலீஸ் நிலையம் முன்  விஷம் குடித்தனர். இதில் … Read More »போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

error: Content is protected !!