Skip to content
Home » தமிழகம் » Page 151

தமிழகம்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவு… அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் இந்த போட்டிகள் நிறைவடைகிறது. இன்றைய இறுதி நாளில் சில போட்டிகள் நடைபெற்ற பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் இறுதி… Read More »கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவு… அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!

புதுகையில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.8.46 லட்சம் கடனுதவி வழங்கிய கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வட்டம் ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் செயல்பாடுகளை ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »புதுகையில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.8.46 லட்சம் கடனுதவி வழங்கிய கலெக்டர்…

ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் காலமானார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜசேகரன் உடல்நலம் குன்றி இருந்த நிலையில் இன்று காலமானர். இவரது சொந்த ஊர் ஆலங்குடி யை அடுத்த குளமங்கலம் கிராமம் ஆகும். இவர்… Read More »ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் காலமானார்…

ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம்,… Read More »ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம்…. நாகை அருகே கலெக்டர் ஆய்வு..

  • by Senthil

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்கியது.இந்த திட்டத்தின் படி நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்,மாவட்ட வருவாய்… Read More »உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம்…. நாகை அருகே கலெக்டர் ஆய்வு..

ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…

தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று வருகிறது, இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பாராட்டு சீர்வரிசை வழங்கும்… Read More »ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…

சாலை விபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..

  • by Senthil

கடந்த வாரம் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடலூர்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடை மூடல்….

  • by Senthil

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையால் அதிக சாலை விபத்துகளும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிக மதுபான பிரியர்களால் அதிக தொல்லை இருப்பதாகவும் புகார் மாவட்ட… Read More »பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடை மூடல்….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனுஷ் சாமிதரிசனம்…பரபரப்பு..

  • by Senthil

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திருப்பதியில் நடைபெற்றது. போக்குவரத்து இடையூறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பிற்கு அளிக்கப்பட்ட அனுமதியை திருப்பதி போலீசார் ரத்து செய்தனர். இந்த நிலையில் இன்று தனுஷ் திருப்பதி… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனுஷ் சாமிதரிசனம்…பரபரப்பு..

ஒரு கிலோ ரூ.450… பூண்டு உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

ஒரு சில பொருட்கள் இல்லாமல் சமையல் செய்ய முடியாது. மிளகாய், உப்பு தவிர்த்து தக்காளி, வெங்காயம், பூண்டு இவை மூன்று சமையலின் அத்தியாவசிய பொருட்கள் எனலாம். அதனால், தான் மற்ற காய்களின் விலை அதிகரிக்கும்… Read More »ஒரு கிலோ ரூ.450… பூண்டு உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

error: Content is protected !!