Skip to content
Home » தமிழகம் » Page 150

தமிழகம்

ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

கடலூர் மாவட்டம், சாக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் ராஜூ(21). கூலி தொழிலாளியான இவர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்… Read More »ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…

  • by Senthil

தஞ்சாவூர் தெற்குவீதியில் உள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் 145 வது பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பள்ளிச்செயலர் தனசேகரன் வாண்டையார் தலைமை வகித்தார். போட்டிகளை அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…

கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

தமிழகத்தில் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி வந்தது.… Read More »கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கு வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் ஆன்லைன் வேலை எனக் கூறி தகவல் வந்தது. இதை நம்பிய அந்த வாலிபர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு… Read More »தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

தமிழக அரசின் வனத்துறையின் முயற்சியாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையினையும் ஏற்று சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வண்ணம் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் சர்வதேச… Read More »கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (34). பி.எஸ்சி. பட்டதாரியான இவர்,  பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள  வேப்பூர் அடுத்த கழுதூர்(கடலூர் மாவட்டம்) கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து… Read More »கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

டிராவல் பேக்கில் நாட்டு வெடிகுண்டு…. பரபரப்பு…

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதி முகாம் செல்லும் வழியில் டிராவல் பேக்கில் பேப்பரில் சுற்றப்பட்ட சுமார் 15 கைப்பிடி அளவில் உடலை வடிவிலான நாட்டு வெடிகுண்டு மாதிரியான பொருட்கள்… Read More »டிராவல் பேக்கில் நாட்டு வெடிகுண்டு…. பரபரப்பு…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஸம்வத்சராபிஷேகம் – மஹா நவசண்டி ஹோமம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில்குடமுழுக்கு நடைபெற்ற 7 ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மஹா நவசண்டி ஹோமம் இன்று  காலை 9 மணி முதல் 1 மணி வரை  நடைபெற்றது. தமிழகத்தில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஸம்வத்சராபிஷேகம் – மஹா நவசண்டி ஹோமம்…

பிப்.,12ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்..

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கி பல்வேறு கூட்டத்… Read More »பிப்.,12ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்..

error: Content is protected !!