Skip to content
Home » தமிழகம் » Page 1467

தமிழகம்

மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

மயிலாடுதுறை மாவட்டம், மங்கை நல்லூர்கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாடு மையம், யூனுஸ் (தொழில்நுட்ப அலுவலர்),(சென்னை) பிரபாகரன் தொழில்நுட்ப… Read More »மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

கரூரில் 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…..

  • by Senthil

கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு… Read More »கரூரில் 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…..

36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கம்….

  • by Senthil

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முந்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில்… Read More »36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கம்….

சவுதியில் உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலுக்கு பாபநாசம் எம்எல்ஏ அஞ்சலி..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையை அடுத்த நாகக்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (54). கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இவருக்கு உடல்நலக் குறைவு… Read More »சவுதியில் உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலுக்கு பாபநாசம் எம்எல்ஏ அஞ்சலி..

விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிய வேளாண் இயக்குநர்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தற்பொழுது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.… Read More »விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிய வேளாண் இயக்குநர்…

விளையாட்டு போட்டி…. பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கத்தில், 2022-2023-ம் ஆண்டு ”முதலமைச்சர் கோப்பைக்கான” மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் (08.02.2023) தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் ஏறக்குறைய 7,000… Read More »விளையாட்டு போட்டி…. பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்..

கல்லூரி மாணவிகளுக்கு ” டெபிட் கார்டு” வழங்கிய அரியலூர் கலெக்டர்…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். அன்னை தெரசா நர்சிங் மற்றும்… Read More »கல்லூரி மாணவிகளுக்கு ” டெபிட் கார்டு” வழங்கிய அரியலூர் கலெக்டர்…

புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், “புதுமைப்பெண் திட்டம்” இரண்டாம் கட்டத்தினை காணொலிக்காட்சி வாயிலாக இன்று ) தொடங்கி… Read More »புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று உதயநிதி ஸ்டாலின்  இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில், நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின்… Read More »நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

சிறுமி டானியாவை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (8.2.2023) முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள ஆவடி, ஸ்ரீவாரி நகரில் வசிக்கும் சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து… Read More »சிறுமி டானியாவை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

error: Content is protected !!