Skip to content
Home » தமிழகம் » Page 1465

தமிழகம்

வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Senthil

நாகை அடுத்துள்ள புத்துரை சேர்ந்தவர் பெயிண்டர் முருகானந்தம். இவரது மனைவி குழந்தைகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று முருகானந்தம் வர்ணம் பூசும் பணிக்காக நாகை துறைமுகம் சென்றிருந்தார். மேல்மாடி வாடகை வீட்டில் குடியிருக்கும் இவரது… Read More »வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

நெல்லை மீனவர்கள் கடலில் மோதல்…. வெடிகுண்டு வீச்சு

  • by Senthil

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரை கடல் பகுதியில் இருந்து சுமார் இரண்டரை நாட்டிகல் தொலைவில் உள்ள கடலோரப்பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள், சாதாரண வலைகளை விரித்து வைத்திருந்தனர். கடந்த 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம்,… Read More »நெல்லை மீனவர்கள் கடலில் மோதல்…. வெடிகுண்டு வீச்சு

மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…..

1997ம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் சிறைச்சாலை வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் சிபிசிஐடி விசாரணையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யபட்டனர்.அதில் கோவை உக்கடம்… Read More »மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…..

கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

  • by Senthil

கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் போதை பொருட்கள் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா சாக்லேட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர குட்கா கஞ்சா சோதனையில் ஈடுபட்டு… Read More »கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

கோவை குண்டுவெடிப்பு, சிறை அதிகாரி கொலையில் கைதான அபுதாஹிர் மரணம்

1997ம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் சிறைச்சாலை வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக  சிபிசிஐடி விசாரணையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யபட்டனர். அதில்… Read More »கோவை குண்டுவெடிப்பு, சிறை அதிகாரி கொலையில் கைதான அபுதாஹிர் மரணம்

திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு

பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பல ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த… Read More »திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு

ஈரோடு கிழக்கு…. வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு,… Read More »ஈரோடு கிழக்கு…. வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள்

மேட்ரிமோனியல் மூலம் தகவலை பெற்று இளம்பெண்களை மயக்கி நகை பறித்த காதல் மன்னன் கைது..

புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடி வந்தார். அதில், அந்த பெண் தன் விவரங்களை பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்து வேலூர் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ் (37)… Read More »மேட்ரிமோனியல் மூலம் தகவலை பெற்று இளம்பெண்களை மயக்கி நகை பறித்த காதல் மன்னன் கைது..

3 நாட்களில் திருமணம்.. 8 மாத கர்ப்பிணி காதலி தற்கொலை..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் நரேஷ்குமார்( 24). பி.காம் பட்டதாரியான இவர், திருவாரூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவரும், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி… Read More »3 நாட்களில் திருமணம்.. 8 மாத கர்ப்பிணி காதலி தற்கொலை..

நடிகர் கருணாஸ் மகள் திருமணத்தின் கிளிக்ஸ்…. வைரல்……

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் கருணாஸ், இவரது மனைவி கிரேஸ் கருணாஸ் பிரபல பாடகி ஆவார். இந்த தம்பதியின் மகளான டயானா கருணாஸ்ஸிற்கு சமீபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் அப்போது… Read More »நடிகர் கருணாஸ் மகள் திருமணத்தின் கிளிக்ஸ்…. வைரல்……

error: Content is protected !!