Skip to content
Home » தமிழகம் » Page 1455

தமிழகம்

போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (54 ). இவருக்கு மனைவி- மகன்- மகள் ஆகியோர் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் அரியலூரில் கடந்த மாதம் 26 ம் தேதி… Read More »போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி

  • by Senthil

திருச்சி மாவட்டம்  துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ்(57) இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர்  பைக்கில்  பெரியமணலி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நின்றுகொண்டிருந்த லாரியில் பைக்… Read More »துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி

மாண்டஸ் புயல்……நாகை கடல் சீற்றம்….

  • by Senthil

வங்க கடலில் நேற்று புயல் சின்னம் உருவானது. இதற்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. … Read More »மாண்டஸ் புயல்……நாகை கடல் சீற்றம்….

புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் பழுதடைந்த காரணத்தால், அந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அங்குள்ள சமுதாயக்கூடத்தில் பள்ளி தற்காலிகமாக… Read More »புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ….

திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமலிங்கம்(41). இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார். தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார்.இதனால் விரக்தி அடைந்த… Read More »திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு… Read More »கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது

  • by Senthil

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி அணை… Read More »நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது

பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

  • by Senthil

திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.  புயல் சின்னம் காரணமாக பல  இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி பின்னர்… Read More »பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

வங்க கடலில் புயல் சின்னம் உருவானது… டெல்டாவில் மழை

  • by Senthil

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.  நேற்று இரவு 11.30… Read More »வங்க கடலில் புயல் சின்னம் உருவானது… டெல்டாவில் மழை

மாண்டஸ் புயல் வலுப்பெற்றது..

  • by Senthil

 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டஸ்… Read More »மாண்டஸ் புயல் வலுப்பெற்றது..

error: Content is protected !!