Skip to content
Home » தமிழகம் » Page 1448

தமிழகம்

பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

  • by Senthil

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதியானது மூன்று சம தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம்… Read More »பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. இதில் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள்… Read More »கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

தஞ்சை பெரியகோயில் நந்தியில் விரிசல்…. பக்தர்கள் அதிர்ச்சி

  • by Senthil

 தஞ்சாவூர் பெரிய கோயில்  ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கிறது.  கட்டிடக்கலைக்கு இன்னும்  எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில்  மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில்  திடீர் விரிசல்… Read More »தஞ்சை பெரியகோயில் நந்தியில் விரிசல்…. பக்தர்கள் அதிர்ச்சி

சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த… Read More »சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கூடுதல் மனு தாக்கல்

  • by Senthil

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ” நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ்… Read More »உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கூடுதல் மனு தாக்கல்

சபரிமலையில் மனைவியுடன் அமைச்சர் சேகர் பாபு சாமிதரிசனம்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தீபாராதனை வேளையில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சபரிமலையில் பக்தர்கள் மண்டல பூஜையை ஒட்டி நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை (டிசம்பர் 9)… Read More »சபரிமலையில் மனைவியுடன் அமைச்சர் சேகர் பாபு சாமிதரிசனம்…

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

  • by Senthil

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு  சர்வதேச தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார்  உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு,  சிறப்பு  விழிப்புணர்வு  நிகழ்ச்சி… Read More »பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

கோவை ஜிஎச்-ல் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சு ஆய்வு…

  • by Senthil

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.  உடன்… Read More »கோவை ஜிஎச்-ல் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சு ஆய்வு…

போக்குவரத்தில் திணறும் திருச்சி…..காவிரி பழைய பாலம் திறக்கப்படுமா?

  • by Senthil

திருச்சி மாநகரம்- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ல்  காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.  இந்த பாலத்தின் வழியாக  4 சக்கர வாகனங்கள் தினமும் 10 ஆயிரம் முறை செல்கிறது. டூவீலர்கள்  லட்ச… Read More »போக்குவரத்தில் திணறும் திருச்சி…..காவிரி பழைய பாலம் திறக்கப்படுமா?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான்.இவரது மகன் சல்மான் (22). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன்… Read More »ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..

error: Content is protected !!