Skip to content
Home » தமிழகம் » Page 1442

தமிழகம்

தலைமை செயலாளர் இறையன்பு விஆர்எஸ் வாங்குகிறார்… புதிய தலைமை செயலாளர் யார்?

தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருப்பவர் இறையன்பு. இவரது பதவிக்காலம் ஜூன் மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் இறையன்பு இந்த மாத இறுதியில் விஆர்எஸ் வாங்குகிறார். அதைத்தொடர்ந்து அவர் தமிழக அரசின் மாநில தலைமை … Read More »தலைமை செயலாளர் இறையன்பு விஆர்எஸ் வாங்குகிறார்… புதிய தலைமை செயலாளர் யார்?

பிச்சைக்காரன் வேடத்தில் வந்து மனைவியை தாக்கிய பேராசிரியர் கைது

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர், குமாரசாமி (வயது 56). இவர் சென்னை எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ஜெயவாணி (36). தனியார் என்ஜினீயரிங்… Read More »பிச்சைக்காரன் வேடத்தில் வந்து மனைவியை தாக்கிய பேராசிரியர் கைது

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

நடைபயிற்சியின்போது மாரடைப்பு….. தமிழக ஐஏஎஸ் அதிகாரி பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கதிரவன். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் முதுகலை வேளாண்மை பட்டதாரி. இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை மாவட்ட ஆட்சியராக தருமபுரி… Read More »நடைபயிற்சியின்போது மாரடைப்பு….. தமிழக ஐஏஎஸ் அதிகாரி பலி

அரியானாவில் 2 வாலிபர்கள் எரித்துக்கொலை….?..

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. காருக்குள் 2 பேரின் உடல்கள் கருகி கிடந்தன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »அரியானாவில் 2 வாலிபர்கள் எரித்துக்கொலை….?..

சாட்டையை சுழற்றியுள்ளாரா ‘வாத்தி”…..

முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி‘. தனியார் மயமாக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட கல்வி, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகி வெளியாகியுள்ளது. இந்த படத்தில்… Read More »சாட்டையை சுழற்றியுள்ளாரா ‘வாத்தி”…..

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் சங்கம்… Read More »அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

ஏரியில் சடலத்தை தூக்கி சென்ற அவலம்…புதிய மேம்பாலம் அமைக்கும் பணி….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ளது நைனார் ஏரி. மழைக்காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மழை நீரானது இந்த ஏரியில் உள்ள தடுப்பு மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில்… Read More »ஏரியில் சடலத்தை தூக்கி சென்ற அவலம்…புதிய மேம்பாலம் அமைக்கும் பணி….

திருவாரூர் ……நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மகாசிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். முக்கியமான கோயில்களில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் நடத்தப்படும். இதையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… Read More »திருவாரூர் ……நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுகை கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் எஸ்.பி. ஆபீசில் முற்றுகை

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி(2) மாணவர்கள் இன்று காலை  சாப்பாடு தயாரிக்கப்பட்ட அண்டா, மற்றும் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாப்பாடு தட்டுகளுடன்  புதுக்கோட்டை எஸ்.பி. ஆபீசுக்கு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து போலீசார்… Read More »புதுகை கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் எஸ்.பி. ஆபீசில் முற்றுகை

error: Content is protected !!