Skip to content
Home » தமிழகம் » Page 1440

தமிழகம்

அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் காமாட்சி அம்மன் ஆலய மகாசிவராத்திரி விழா மற்றும் பாட்டையா குருபூஜை திருவிழா இன்று காலை தொடங்கியது.  அரிமளம் ஜெயவிளங்கியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடங்கள்,காவடிகள் உடுமலை அருள்வாக்கு சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்த… Read More »அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா

மாணவர்களுடன் பறை இசைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

  • by Senthil

ஈரோடு  காவிரிக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைத்தாய் கலை பயிற்சிப்பள்ளிக்கு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றார். அங்கு மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் போன்ற வீர விளையாட்டுகளையும், பார்வையிட்டார். நீர் மேலாண்மையை வலியுறுத்தி மாணவர்கள்… Read More »மாணவர்களுடன் பறை இசைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் அக்னி வீரர்களுக்கான ஆள் தேர்வு…. கலெக்டர் தகவல்

  • by Senthil

திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24 ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆண்… Read More »திருச்சியில் அக்னி வீரர்களுக்கான ஆள் தேர்வு…. கலெக்டர் தகவல்

புடவையில் ஒரு நடைபயணம்….. தஞ்சையை கலக்கிய 2ஆயிரம் மகளிர்

  • by Senthil

தஞ்சை இன்னர் வீல் சங்கம் 1973-2023 தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் புடவையில் ஓர் நடை பயணம்… Read More »புடவையில் ஒரு நடைபயணம்….. தஞ்சையை கலக்கிய 2ஆயிரம் மகளிர்

துணைக்கோள் நகரங்கள் உருவாக்க திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை நந்தம்பாக்கத்தில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது; தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் அரசு மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் புதிய புதிய தொழில்… Read More »துணைக்கோள் நகரங்கள் உருவாக்க திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலினுடன், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு….

  • by Senthil

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மதியம்  நடைபெற்றது. அன்புமணியுடன், ஜி.கே. மணி, வழக்கறிஞர் பாலு, முன்னாள்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு….

மயிலாடுதுறை…..10 கோயில்களில் உண்டியல் உடைத்த அண்ணன், தம்பி கைது

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயில் மணக்குடி பொறையன்… Read More »மயிலாடுதுறை…..10 கோயில்களில் உண்டியல் உடைத்த அண்ணன், தம்பி கைது

யூத் ரெட் கிராஸ் சார்பில்……அரியலூரில் ரத்ததான முகாம்

யூத் ரெட் கிராஸ் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் தமிழரசு தலைமையில், ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் சார்பில், யூத் ரெட்… Read More »யூத் ரெட் கிராஸ் சார்பில்……அரியலூரில் ரத்ததான முகாம்

சிக்கல் நெல்கொள்முதல் நிலையம்…. நாகை கலெக்டர் திறந்தார்

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10 அரசு… Read More »சிக்கல் நெல்கொள்முதல் நிலையம்…. நாகை கலெக்டர் திறந்தார்

தஞ்சையில் செயின்பறிப்பு கொள்ளையர் 2 பேர் கைது

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த ஜனவரி 1ம் தேதி ஸ்கூட்டியில் வந்த ரம்யா என்ற பெண்ணை வழிமறித்த 4 பேர் அடங்கிய கும்பல் அவரிடமிருந்து தங்க செயின் மற்றும் செல்போனை… Read More »தஞ்சையில் செயின்பறிப்பு கொள்ளையர் 2 பேர் கைது

error: Content is protected !!