Skip to content
Home » தமிழகம் » Page 1439

தமிழகம்

மாஜி எம்பி மஸ்தான் கொலை வழக்கு… தம்பி மகளும் கைது..

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர் மஸ்தான் (66). முன்னாள் எம்.பி.யான இவர், தி.மு.க.வில் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளராகவும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி… Read More »மாஜி எம்பி மஸ்தான் கொலை வழக்கு… தம்பி மகளும் கைது..

குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பாலமடை குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் அந்தியூரை அடுத்த பர்கூர் போலீஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு கனிஷ்கா (15), நிஷா (10)… Read More »குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டானியனில் எஸ்ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு… Read More »எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

மயில்சாமி உடல் நாளை தகனம்..

  • by Senthil

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (57), இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ… Read More »மயில்சாமி உடல் நாளை தகனம்..

முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

  • by Senthil

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார். இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை… Read More »முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

ஜனாதிபதி தமிழக பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்..

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்… Read More »ஜனாதிபதி தமிழக பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்..

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

  • by Senthil

முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S. N. M.உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சாவூரில் இன்று காலமானார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட… Read More »முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

பாண்டி சரக்கு கடத்தல்.. பெண் போலீஸ் கணவருடன் கைது…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  புதுச்சேரி மாநிலம்  காரைக்கால் பகுதியில் இருந்து  காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான… Read More »பாண்டி சரக்கு கடத்தல்.. பெண் போலீஸ் கணவருடன் கைது…

கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

  • by Senthil

கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு ஆடு இறந்த நிலையிலும், மற்றொரு ஆடு மர்ம விலங்கால் கடிபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகளை கடித்த விலங்கு எது… Read More »கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நடத்தப்படடு வருகிறது. இந்த ஆண்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஈஷா… Read More »கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

error: Content is protected !!