Skip to content
Home » தமிழகம் » Page 1434

தமிழகம்

வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

  • by Senthil

தஞ்சையில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் தலையாட்டி பொம்மை, பெரிய கோயில், தஞ்சையின்‌ பழமையான ஓவியங்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக நாம் பணம் எடுக்க ஏடிஎம் செல்வோம். அங்கு சிறிய அளவிலான… Read More »வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோைவ, நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை விசாரணைக்கு பின்பு போலீசார் விடுவித்த நிலையில் மூன்று பேரிடம்… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

  • by Senthil

தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க… Read More »ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

குரூப் 4 ரிசல்ட் அடுத்த மாதம் வெளியாகும்…டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி குரூப் 4 தேர்வு  நடந்தது. 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வு… Read More »குரூப் 4 ரிசல்ட் அடுத்த மாதம் வெளியாகும்…டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஓமலூர் தாலுகா ஆபீசில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வுக்காக  சேலம் சென்றடைந்தார்.  விமான நிலையத்தில் இருந்து சேலம்   நகருக்கு செல்லும் வழியில் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு திடீரென சென்றார். அங்கு  தாசில்தார் மற்றும் அதிகாரிகளை அழைத்து… Read More »ஓமலூர் தாலுகா ஆபீசில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை….

  • by Senthil

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக… Read More »கோவை மாவட்டத்தில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை….

கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

  • by Senthil

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற அடிப்படையில் கோவை மாநகர… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

திருச்சி பீமநகரில் என்ஐஏ சோதனை ஏன்?…. பரபரப்பு தகவல்

திருச்சி பீமநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்பட 60 இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.  திருச்சி பீமநகரிலும் இந்த சோதனை நடக்கிறது.  பீமநகர் கோல்டன் கேசில்  அடுக்குமாடி… Read More »திருச்சி பீமநகரில் என்ஐஏ சோதனை ஏன்?…. பரபரப்பு தகவல்

காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

உத்தரபிரதேசத்தை காதல் ஜோடி விபு சர்மா ( 27), சுப்ரியா துபே ( 26). விபு டில்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். 2… Read More »காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமியை அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து… Read More »அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

error: Content is protected !!