Skip to content
Home » தமிழகம் » Page 1433

தமிழகம்

ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச… Read More »ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

நாமக்கல் கல்லூரி பேராசிரியை, மாணவனுடன் ஓட்டம்…..

  • by Senthil

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் மீனா(28). பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே கல்லூரியில்… Read More »நாமக்கல் கல்லூரி பேராசிரியை, மாணவனுடன் ஓட்டம்…..

தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • by Senthil

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தாய்மார்கள், குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி… Read More »தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைகூட்டம்…. கனிமொழி எம்.பி. பங்கேற்பு

  • by Senthil

தூத்துக்குடி – ஜி.ஆர்.டி விடுதியில் இன்று  தூத்துக்குடி விமானநிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது. இதில்   திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். புதிதாகக் கட்டப்பட்டுவரும் முனையக்… Read More »தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைகூட்டம்…. கனிமொழி எம்.பி. பங்கேற்பு

புதுகை வீராங்கனைகள் 4 பேர் காவிரியில் மூழ்கி பலி….சக வீராங்கனைகள் கதறல்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பிலிப்பட்டியை  சேர்ந்த  ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி மாணவிகள்  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டியில் உள்ள  ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்த  குடியரசு தின விளையாட்டு போட்டியில் … Read More »புதுகை வீராங்கனைகள் 4 பேர் காவிரியில் மூழ்கி பலி….சக வீராங்கனைகள் கதறல்

பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

  • by Senthil

பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் பிரிவு சாலை அருகே சின்ன செட்டி என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண சடலம் ஒன்று மிதப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

2023″ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு…..

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 23 புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு… Read More »2023″ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு…..

காதலர் தினத்தன்று கல்லூரி மாணவி தற்கொலை….

  • by Senthil

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் ஸ்ரீவட்சா (21) தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு வந்த அவர்… Read More »காதலர் தினத்தன்று கல்லூரி மாணவி தற்கொலை….

ஊனமுற்ற இளம் சிறார்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாகனம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று 20 இளம் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று… Read More »ஊனமுற்ற இளம் சிறார்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாகனம்…

இந்திய குடிமகனா இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க கூடாது….

சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜா ராமன் காணொலி காட்சி மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:- நியாய… Read More »இந்திய குடிமகனா இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க கூடாது….

error: Content is protected !!