Skip to content
Home » தமிழகம் » Page 1432

தமிழகம்

சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள்பாதை, கிட்டி சாகிப் தெருவில் வசிப்பவர் மருது என்கின்ற சரவணன் (45). சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் இவர் வீட்டில் தனது… Read More »சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் ….

  • by Senthil

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கை கடற்கொள்ளையர்களின்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் ….

ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவும்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

மார்டன் தியேட்டர் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர்…

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று சேலம் சென்றார். அங்கு சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலம் கோரிமேட்டில் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி… Read More »மார்டன் தியேட்டர் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர்…

காவிரி மூழ்கி 4 மாணவிகள் பலி.. எச்.எம் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில்… Read More »காவிரி மூழ்கி 4 மாணவிகள் பலி.. எச்.எம் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

  • by Senthil

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் சிலர்… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு தேயிலை தோட்டம் 2-வது டிவிஷனில்  மேற்பார்வையாளராக பணிபுரிபவர் புஷ்பராஜன்(54). இவர் நேற்று தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு… Read More »சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

கரூரில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்…

  • by Senthil

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேர்ந்த 13 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சஹேயு இப்ராஹிம் மற்றும் அறிவியல்… Read More »கரூரில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்…

கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், தமிழி/இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!