Skip to content

தமிழகம்

நகராட்சி நிர்வாகத்துறையில் பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கும். நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் 84 நபர்களுக்கும்,… Read More »நகராட்சி நிர்வாகத்துறையில் பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு…

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது…இந்திய அஞ்சல் துறை… Read More »அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு…

ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும் – காவிரி வடகரையில் தேவாரப் பாடல்கள் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற… Read More »ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள்… Read More »குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

புதுகை அருகே பட்டாசு வெடிவிபத்து….2 பேர் பலி…. அரசு உதவிட கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள பூங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்தி வந்தவர் வைரமணி. இவரது பட்டாசு தொழிற்சாலை கடந்த 30ந்தேதி மாலை தீடிர் என பயங்கர வெடிசத்தத்துடன் வெடித்தது . இதில்… Read More »புதுகை அருகே பட்டாசு வெடிவிபத்து….2 பேர் பலி…. அரசு உதவிட கோரிக்கை…

தஞ்சை மீன் மார்கெட்டில் ரூ.80 லட்சம் அளவிற்கு மீன் விற்பனை….

  • by Authour

தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அந்த மீன் மார்க்கெட்டில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம்… Read More »தஞ்சை மீன் மார்கெட்டில் ரூ.80 லட்சம் அளவிற்கு மீன் விற்பனை….

திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய் கிரிவலம்….

  • by Authour

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “யானை” திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும்… Read More »திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய் கிரிவலம்….

அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா….

  • by Authour

  இபிஎஸ் முன்னிலையில் ஓராண்டுக்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ளார். உடன் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர். அன்வர் ராஜா நிரூபர்களிடம் கூறியதாவது…சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன். விலகி… Read More »அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா….

புதுகையில் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கிய மாற்றுதிறனாளி மாணவர்கள்…

  • by Authour

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து பார்வைத்திறன்… Read More »புதுகையில் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்கிய மாற்றுதிறனாளி மாணவர்கள்…

தஞ்சை அருகே திடீரென சாலை உள் வாங்கியதால் போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில்… Read More »தஞ்சை அருகே திடீரென சாலை உள் வாங்கியதால் போக்குவரத்து பாதிப்பு…

error: Content is protected !!