Skip to content

தமிழகம்

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் வீதம் கொடுத்து ஏராளமான  நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே நிலங்களை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.… Read More »விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி அருகில் உள்ள முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை ஒட்டி அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

அரசு பஸ்சில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணிக்கும் அவலநிலை…

  • by Authour

நாகை மாவட்டம், பாலக்காடு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் நாகூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவருகின்றனர். காலையும் மாலையும் அரசு பேருந்தை நம்பியே பயணித்து வரும் மாணவ… Read More »அரசு பஸ்சில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணிக்கும் அவலநிலை…

போலீஸ் ஸ்டேசன் புகுந்து தகராறு…. அரவக்குறிச்சி பாஜக நிர்வாகி கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக  இருப்பவர் உதயகுமார்  இவரது உறவினரின் ஆட்டுக்குட்டி சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்துள்ளது. இதுகுறித்து  அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. … Read More »போலீஸ் ஸ்டேசன் புகுந்து தகராறு…. அரவக்குறிச்சி பாஜக நிர்வாகி கைது…

கரூரில் பெண் குழந்தைகளை காப்போம்… விழிப்புணர்வு மினி மாரத்தான்….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “பெண் குழந்தைகளை காப்போம்”” “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாநகராட்சி மேயர் கவிதா… Read More »கரூரில் பெண் குழந்தைகளை காப்போம்… விழிப்புணர்வு மினி மாரத்தான்….

திருச்சியில்…வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை தொடங்கியது…… மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

  • by Authour

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் இன்று (புதன்கிழமை)  காலை தொடங்கியது.  இதற்காக 11 ஏக்கரில் சுமார் 15ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட… Read More »திருச்சியில்…வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை தொடங்கியது…… மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

ஆழியார் அருகே கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்…சுற்றுலா பயணிகளுக்கு தடை..

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில்… Read More »ஆழியார் அருகே கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்…சுற்றுலா பயணிகளுக்கு தடை..

நடிகையும் அமைச்சருமான ரோஜா வீட்டில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ….

திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு சென்னைக்கு செல்லும் வழியில் நடிகையும் அமைச்சருமான ரோஜா விடுத்த அழைப்பை ஏற்று நகரியில் உள்ள அவரது… Read More »நடிகையும் அமைச்சருமான ரோஜா வீட்டில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ….

சோழன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்….

  • by Authour

ரயில் தண்டவாள பராமரிப்பு பணி  உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களின் நேரம் ஆக.14-ம் தேதி முதல்மாற்றி… Read More »சோழன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்….

மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, முதன்மைச் சாலையைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5) திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் வேனில்… Read More »மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

error: Content is protected !!