Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் . 7  பேரை கொன்றும்  மக்களை அச்சுறுத்தி  வந்த   மக்னா யானை பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

அண்ணாமலை நடைபயணம்….. எடப்பாடி பங்கேற்கவில்லை

‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து நாளை(வெள்ளிக்கிழமை) மாலை  நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில்… Read More »அண்ணாமலை நடைபயணம்….. எடப்பாடி பங்கேற்கவில்லை

முதன் முதலாக மாத சம்பளம்….கவுன்சிலர்கள் ஏக குஷி

கரூர் மாநகராட்சி கூட்டரங்கில்  மாதாந்திர  மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து… Read More »முதன் முதலாக மாத சம்பளம்….கவுன்சிலர்கள் ஏக குஷி

மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால்… Read More »மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

தொல்,திருமாவளவனால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செயலாளருக்கு கடும் எதிர்ப்பு….

  • by Authour

நாகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் போர்க்கொடி. மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிப்பதில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சி தலைவர் தொல்,திருமாவளவன் அறிவித்துள்ளார்.அதன்படி… Read More »தொல்,திருமாவளவனால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செயலாளருக்கு கடும் எதிர்ப்பு….

அய்யம்பேட்டை அருகே பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு….

  • by Authour

வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியப் போது பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டன. தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரியில் பாலசுப்பிரமணியன் அய்யரின் இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியப் போது பித்தளை பெட்டி ஒன்று… Read More »அய்யம்பேட்டை அருகே பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு….

நீண்ட நேரமாக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள்….. அரசு ஆஸ்பத்திரியின் அவலநிலை….

பெரம்பலூர் தலைமை ஆஸ்பத்திரியில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் கார்டியோ டெஸ்ட் தைராய்டு டெஸ்ட் எடுப்பதற்கு தனியார் மருத்துவமனை தான் செல்ல வேண்டி சூழ்நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த… Read More »நீண்ட நேரமாக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள்….. அரசு ஆஸ்பத்திரியின் அவலநிலை….

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

  • by Authour

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில்… Read More »ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

குறுவை தொகுப்பு பெற ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிப்பு….. திருச்சியில் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில்  வேளாண் சங்கமம் 2023 விழா இன்று காலை தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, அங்குள்ள அரங்குகளை பார்வையிட்டார்.  விழாவில் அமைச்சர்கள் கே. என்.… Read More »குறுவை தொகுப்பு பெற ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிப்பு….. திருச்சியில் முதல்வர் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூர் சமுதாயக்கூடத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

error: Content is protected !!