Skip to content

தமிழகம்

காவிரி ஆற்றில் லாரியில் மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்று படுகையில் டாரஸ் லாரியில் மணல் அள்ளுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் குளித்தலை போலீசார் அவங்க சென்று பார்க்கையில் சிலர் டாரஸ்… Read More »காவிரி ஆற்றில் லாரியில் மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..

எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக மோதல் தொடர்ந்து வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்… Read More »எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

அரசு பஸ் மீது மோதிய டூவீலர்… படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி..

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எல்என்டி பைபாஸ் சாலை செல்கிறது இந்நிலையில் அவிநாசி சாலையில் இருந்து எல்என்டி பைபாஸ் சந்திக்கும் இடத்தில் குளத்தூர் கிராமம் உள்ளது அந்த… Read More »அரசு பஸ் மீது மோதிய டூவீலர்… படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி..

பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது … ராகுல்…

காங். மூத்த தலைவர் ராகுல்காந்தி வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:- வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் அவர் ஒரு சிலரின் பிரதமர், அனைவருக்கும் இல்லை. நாட்டின் பிரதமர்… Read More »பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது … ராகுல்…

கலாஷேத்ரா வழக்கு…. 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…..

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »கலாஷேத்ரா வழக்கு…. 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…..

மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் என பகுதி வாயிலாக மொத்தம் 4,01,500… Read More »மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா… மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்…

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கிராண்ட் இசை வெளியீட்டு விழா, நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நாளை நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவையொட்டி,… Read More »ஜெயிலர் இசை வெளியீட்டு விழா… மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்…

ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும்…

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 24-ந் தேதி தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் துவங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட்… Read More »ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும்…

வீட்டில் தூங்கிய தந்தை மகளை கடித்த பாம்பு… தீவிர சிகிச்சை…

  • by Authour

திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி (வயது 33). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஜனப்ரியன், யுகி என்ற… Read More »வீட்டில் தூங்கிய தந்தை மகளை கடித்த பாம்பு… தீவிர சிகிச்சை…

மின்சார வசதி- குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

மயிலாடுதுறை அருகே அருள்மொழித் தேவன் ஊராட்சி உக்கடை பகுதியில் மின்சார வசதி இல்லாமல் போராட்டம் செய்தனர். இதனைதொடர்ந்து டிரான்ஸ் பார்மரை வைப்பதற்கு தனி நபர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து புகாரும் அளிக்கப்பட்டது.  இது தொடர்பாகவும்… Read More »மின்சார வசதி- குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

error: Content is protected !!