Skip to content

தமிழகம்

5 மாதத்திற்கு பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சமயபுரம் நெல்லித்துறை குரும்பனூர் தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. நீண்ட தந்தங்கள் மிகப்பெரிய உருவமாக… Read More »5 மாதத்திற்கு பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை…

கரூர் அருகே 41.5 கிலோ புகையிலை பொருட்கள் ஆம்னி வேன் பறிமுதல்..

கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதிகளில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி காரினை நிறுத்தி சோதனையிட்டபோது காரினுள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை… Read More »கரூர் அருகே 41.5 கிலோ புகையிலை பொருட்கள் ஆம்னி வேன் பறிமுதல்..

அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மதுரை கிருஷ்ணய்யர் அரங்கில் வழக்கறிஞர்கள் மத்தியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து இன்று பேசினார். அப்போது ஹரிபரந்தாமன்… Read More »அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்

ஊட்டி… குளியலறையில் இளம்பெண்ணை ரகசியமாக படம் பிடித்த வாலிபர் கைது..

நீலகிரி மாவட்டத்தில் உதகை, மசினக்குடி, முதுமலை, குன்னூர், கொடநாடு, கோத்தகிரி என எல்லா இடங்களுமே சுற்றுலா தளங்கள் ஆகும். ஆண்டு முழுவதுமே குளுகுளுவென இருக்கும். இதனால் ஆண்டு முழுவதுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.… Read More »ஊட்டி… குளியலறையில் இளம்பெண்ணை ரகசியமாக படம் பிடித்த வாலிபர் கைது..

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை இராணியார் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (19.08.2023) துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ… பனிமூட்டம் போல் காட்சியளிக்கும் கரும்புகை..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த 31ஆம் தேதி மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மலை போல் குவிந்து கிடந்த… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ… பனிமூட்டம் போல் காட்சியளிக்கும் கரும்புகை..

கரூரில் பங்காளிகள் ஒன்று கூடி தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தென்பாக்கம் செங்கல் கிராமத்துக்கு உட்பட்ட பெரிய சேங்கல் பகுதியில் உள்ள காமாட்சியம்மன், பச்ச மலையாச்சி அம்மன், கருப்பண்ணசாமி,மதுரை வீரன் உள்ளிட்ட ஆலயத்தில் அப்பகுதி சேர்ந்த பங்காளிகள் ஒன்று கூடி நடத்தும்… Read More »கரூரில் பங்காளிகள் ஒன்று கூடி தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா…

மதுரையில் திமுக போராட்ட தேதி மாற்றம்….

  • by Authour

நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்  நாளை நடைபெறும் என்று அமைச்சா் பெ. கீதாஜீவன் அறிவித்திருந்தார்.  நீட் தோ்வை தடைசெய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிா்ப்புத் தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி,… Read More »மதுரையில் திமுக போராட்ட தேதி மாற்றம்….

7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்ஸ்….. டாக்டர் உதவியால் சிக்கினார்..

  • by Authour

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல்… Read More »7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்ஸ்….. டாக்டர் உதவியால் சிக்கினார்..

கோவையில் வேலையின் எதிர்காலம், புதுமை- 21ம் நூற்றாண்டின் திறன் மாநாடு…

  • by Authour

வேலையின் எதிர்காலம், புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு” கோவையில் நடைபெற்றது. ஸ்பேஸ்பேசிக், EdTech SaaS யின் புகழ்பெற்ற நிறுவனமாகும். இது பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் குடியிருப்பு சமூகங்களை தானியங்குபடுத்துவதில் கவனம்… Read More »கோவையில் வேலையின் எதிர்காலம், புதுமை- 21ம் நூற்றாண்டின் திறன் மாநாடு…

error: Content is protected !!