Skip to content

தமிழகம்

மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு

  • by Authour

சென்னை  வேளச்சேரியில்  ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர். இந்த… Read More »மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

  • by Authour

சென்னையில் குடிநீர் பற்றாக் குறையை போக்கும் வகையில் கடந்த 2003-04-ம் ஆண்டு தொலை நோக்கு திட்டமான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் படி மீஞ்சூர் காட்டுப்பள்ளி மற்றும் நெம்மேலி என இரண்டு… Read More »கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

இன்று 90வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது …… மேட்டூர் அணை

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில்  பாய்ந்தோடி   மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. காவிரி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து அது வங்க… Read More »இன்று 90வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது …… மேட்டூர் அணை

கோவையில் பெட்ரோல் சிறிது சிந்தியதால் பங்க் பெண் மீது தாக்குதல்…

  • by Authour

கோவை மணிக்கூண்டு அருகிலுள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயம் முன்பு நிலர் பெட்ரோல் பங்க் உள்ளது இன்று மாலை கேடிஎம் பைக்கில் சலீம் என்பவர் வந்து உள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் வேலை பார்க்கும்… Read More »கோவையில் பெட்ரோல் சிறிது சிந்தியதால் பங்க் பெண் மீது தாக்குதல்…

தஞ்சையில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை….

  • by Authour

தஞ்சாவூர் விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான… Read More »தஞ்சையில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை….

கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச்… Read More »கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்..

சைலேந்திரபாபு……டிஎன்பிஎஸ்சி தலைவர்….. ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பு

  • by Authour

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் உள்பட 10 உறுப்பினர் பதவிகளுக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பியது. தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி… Read More »சைலேந்திரபாபு……டிஎன்பிஎஸ்சி தலைவர்….. ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பு

முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் துவக்கம்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (21.8.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவிடும் வகையிலும்… Read More »முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் துவக்கம்….

கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு முப்பெரும் சட்டங்கள் ஆன இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில்… Read More »கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!