Skip to content

தமிழகம்

சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோட்டில் இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2000… Read More »சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

பூம்புகார் கடலில் குளித்த வியாபாரி பலி… நண்பர் மாயம்

மயிலாடுதுறை பர்மா காலனி மற்றும் கொத்த தெரு பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் (31), வெளிநாடு சென்று திரும்பி வந்துள்ளார், அரவிந்தன்(29). பழைய இரும்பு கடை  நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் நேற்று விடுமுறையை கொண்டாடுவதற்காக… Read More »பூம்புகார் கடலில் குளித்த வியாபாரி பலி… நண்பர் மாயம்

முசிறி எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் டேபிள் டென்னிஸ் போட்டி…

திருச்சி மாவட்டம், முசிறி எம் ஐ டி கல்லூரி வளாகத்தில் முதலாம் தகுதி நிர்ணய டேபிள் டென்னிஸ் போட்டிகளை எம்ஐடி கல்வி நிறுவனங்களும் திருச்சி மாவட்ட மேஜை பந்து வளர்ச்சி கழகமும் நடத்தினர். இரண்டு… Read More »முசிறி எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் டேபிள் டென்னிஸ் போட்டி…

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்,  நீட் விவகாரத்தில்  தமிழ் நாட்டு மாணவர்களின் எண்ணங்களுக்கு எதிராக  செயல்படும் கவர்னர் ரவியை கண்டித்தும் திமுக இளைஞர் அணி , மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில்  நேற்று… Read More »நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

இலங்கை சிறையில் இருந்து 10 தமிழக மீனவர்கள் விடுதலை….

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கையின் எல்லை பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி… Read More »இலங்கை சிறையில் இருந்து 10 தமிழக மீனவர்கள் விடுதலை….

மக்கள் குறைகேட்டார் அரியலூர் கலெக்டர் ஆனி மேரி…. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி… Read More »மக்கள் குறைகேட்டார் அரியலூர் கலெக்டர் ஆனி மேரி…. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

கரூர் அருகே 15 வயது சிறுமி காணவில்லை… கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு வந்த கடவூர் வட்டம், தொண்டமாங்கிணம் கிராமத்தை அடுத்த குண்டன் பூசாரியூரை சார்ந்த முருகேசன்,… Read More »கரூர் அருகே 15 வயது சிறுமி காணவில்லை… கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…1.5 கோடி பேர் விண்ணப்பம்

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…1.5 கோடி பேர் விண்ணப்பம்

லோகேஷ், நெல்சன், வெற்றிமாறன் சிறந்த டைரக்டர்கள்… நடிகர் விஜய் தேவர் கொண்டா…

  • by Authour

இயக்குநர் சிவா நிர்வான இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிகை சமந்தா உட்பட முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் குஷி. இப்படம் செப்டம்பர் 1ம்… Read More »லோகேஷ், நெல்சன், வெற்றிமாறன் சிறந்த டைரக்டர்கள்… நடிகர் விஜய் தேவர் கொண்டா…

பெரம்பலூர் ….. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு CITU தொழிற்சங்கம் சார்பாக கோரிக்கை  முழக்கம் எழுப்பப்பட்டது. கோரிக்கை முழக்கத்தில் CITU மாவட்ட தலைவர் ரங்கநாதன், சிஐடியூ மாவட்ட செயலாளர் எஸ் .அகஸ்டின் ,மாவட்ட… Read More »பெரம்பலூர் ….. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!