Skip to content

தமிழகம்

சந்திரயான்-3 சாதனை.. பொன்மலை ரயில்வே பள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கொண்டாட்டம்….

  • by Authour

இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிய திட்ட இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பழனிவேல் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்… Read More »சந்திரயான்-3 சாதனை.. பொன்மலை ரயில்வே பள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கொண்டாட்டம்….

ஆன்லைன் ரம்மி மோகம்… 6வயது மகளை கொன்று தந்தை தற்கொலை….

  • by Authour

சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன். 52 வயதான இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம்… Read More »ஆன்லைன் ரம்மி மோகம்… 6வயது மகளை கொன்று தந்தை தற்கொலை….

கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை…..ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

கோவை அடுத்த  வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் ஆகியவை உரிய அனுமதியின்றி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், வன விலங்குகளின்… Read More »கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை…..ஐகோர்ட் அதிரடி உத்தரவு

டிவிஎஸ்… 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்……. விலை ரூ.2.5லட்சம்

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இளைஞர்களை கவரும் வகையிலான ஸ்டைலிங் மற்றும்… Read More »டிவிஎஸ்… 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்……. விலை ரூ.2.5லட்சம்

நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட… Read More »நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

கரூரில் 300 வகையான பிரட் வகைகளை செய்து அசத்திய கேட்டரிங் மாணவர்கள்…

  • by Authour

கரூர் அடுத்த ஆட்டையாம்பரப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தேசிய ரொட்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் பயிலும் கேட்டரிங் மாணவர்கள் தயார்… Read More »கரூரில் 300 வகையான பிரட் வகைகளை செய்து அசத்திய கேட்டரிங் மாணவர்கள்…

பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணையம் பார்த்துக் கொண்டு கூலி… Read More »பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது…. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ….

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி யும் முனைவர் பட்டம்… Read More »மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது…. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ….

தார் சாலை புதுப்பிக்கும் பணி… கரூர் அருகே எம்எல்ஏ துவங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2022-23 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களில் சிதலமடைந்த சாலைகள் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு வருகிறது இந்த… Read More »தார் சாலை புதுப்பிக்கும் பணி… கரூர் அருகே எம்எல்ஏ துவங்கி வைத்தார்…

கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆடம்பர பங்களா உள்ளது.  அவர் மறைந்த பின்னர் அந்த பங்களாவில் சில மர்ம நபர்கள் புகுந்து காவலாளியை கொன்று விட்டு  கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய… Read More »கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

error: Content is protected !!