Skip to content

தமிழகம்

தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காகவும், 1250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காகவும் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்,… Read More »தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு காலை சிற்றுண்டி உணவு திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சம்பந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தை தொடக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம்,… Read More »காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் அரவக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயபாஸ்கர்… Read More »வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை   சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி,  தொடங்கிவைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் திட்டம் குறித்து விளக்க… Read More »காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

மாரடைப்பில் பலியான மாணவன்…. குடும்பத்துக்கு நிவாரண உதவி… முதல்வர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு… Read More »மாரடைப்பில் பலியான மாணவன்…. குடும்பத்துக்கு நிவாரண உதவி… முதல்வர் அறிவிப்பு

விளையாட்டு போட்டியில் மாணவன் உயிரிழப்பு… அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலி வேலை செய்யும் சரவணன்- நித்யா தம்பதியினரின் மகன் ரிஷி பாலன்(17). இவர் செம்பனார்கோவில் தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து… Read More »விளையாட்டு போட்டியில் மாணவன் உயிரிழப்பு… அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அதிமுகவின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்த பெரம்பலூர் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்டம் காந்தி சிலை மற்றும் ரோவர் வளைவு பகுதியில் இனிப்பு வழங்கி வெடி வெடித்து… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

சித்ராவின் தற்கொலை வழக்கு…6 மாதத்தில் முடிக்க வேண்டும்… கோர்ட் உத்தரவு..

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்தது. … Read More »சித்ராவின் தற்கொலை வழக்கு…6 மாதத்தில் முடிக்க வேண்டும்… கோர்ட் உத்தரவு..

கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் ஆத்தூரை சேர்ந்த  ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் இறந்தாா். அவரது அண்ணன் தனபால் நேற்று அளித்த பேட்டியில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது. … Read More »கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 கிராமங்கள்… Read More »கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

error: Content is protected !!