Skip to content

தமிழகம்

மனநல பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது குறித்த கருத்தரங்கம்….

  • by Authour

தஞ்சாவூரில் தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கம், தஞ்சாவூர் மனநல மருத்துவ சங்கம் சார்பில் உளவியல் ரீதியாக மனநல பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. பன்னீர்செல்வன்… Read More »மனநல பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது குறித்த கருத்தரங்கம்….

மறைந்த எம்எல்ஏ பொய்யாமொழி நினைவி தினம்… திருச்சியில் அமைச்சர் உதயநிதி மரியாதை…

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமலியின் தகப்பனாரும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யா மொழியின் 24ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை திருச்சி தெற்கு மாவட்டம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில்பொய்யாமொழியின்… Read More »மறைந்த எம்எல்ஏ பொய்யாமொழி நினைவி தினம்… திருச்சியில் அமைச்சர் உதயநிதி மரியாதை…

வடிவேலுவின் சகோதரர் காலமானார்….

90களில் ராசாவின் மனசிலே தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம்  திரைத்துறையில் அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. இன்று வரை தமிழ் திரைத்துறையின் நகைச்சுவையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது குணச்சித்திர… Read More »வடிவேலுவின் சகோதரர் காலமானார்….

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்திற்கு  ஒன்றியக் குழு உறுப்பினர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலர் பாரதி, ஏஐடியூசி மாநிலச் செயலர் தில்லைவனம்,… Read More »இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம்….

திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று… Read More »திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…

திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு… முதல்வருக்கு வாழ்த்து…

  • by Authour

கடந்த 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டது. இவரது மறைவுக்கு பிறகு 1969 முதல் திமுகவின் தலைவராக கருணாநிதி அவர்கள் செயல்பட்டு வந்தார். பின்னர்,… Read More »திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு… முதல்வருக்கு வாழ்த்து…

தேசிய அளவிலான ஃபார்முலா கார்- பைக் பந்தயம்… சீறிபாய்ந்த வீரர்கள்..

ஜே.கே.டயர்ஸ், எப்.எம்.எஸ்.சி.ஐ., இணைந்து நடத்தும், 26 ஆம் ஆண்டு தேசிய கார் சாம்பியனுக்கான முதல் சுற்று போட்டி கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வே ட்ராக்கில் நடைபெற்றது.இரண்டு நாட்களாக… Read More »தேசிய அளவிலான ஃபார்முலா கார்- பைக் பந்தயம்… சீறிபாய்ந்த வீரர்கள்..

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை… Read More »தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்…

  • by Authour

மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம். இன்று காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரயிலை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் துவக்கி வைத்தார். மயிலாடுதுறயிலிருந்து 6.20மணிக்கு புறப்படட்ட சேலம் எக்ஸ்பிரஸ்… Read More »மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்…

கரூர் அருகே க.பரமத்தி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்…

கரூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து கோவை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என பேருந்து நடத்துனர் பயணிகளிடம் கூறியதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக பயணிகளை… Read More »கரூர் அருகே க.பரமத்தி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்…

error: Content is protected !!