Skip to content

தமிழகம்

துவக்கப்பள்ளி சத்துணவு கூடம் மேற்கூரை இடிந்து விழுந்தது..சத்துணவு பணியாளர் காயம்…

  • by Authour

கடலூர் மாவட்டம் சன்னியாசிப்பேட்டை ஊராட்சி பாலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி சமையல் கூடத்தில் பெண் சத்துணவு பணியாளர் உணவு சமைத்துக்கொண்டிருந்தார். இந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு இன்று காலை உணவு… Read More »துவக்கப்பள்ளி சத்துணவு கூடம் மேற்கூரை இடிந்து விழுந்தது..சத்துணவு பணியாளர் காயம்…

ரக்‌ஷா பந்தன் விழா….. அமைச்சர்களுக்கு ராக்கி அணிவிப்பு….

  • by Authour

அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு ஆய்வுக்கூட்டங்கள் – இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்தார். அரியலூரில் திரளாக வருகை தந்த பொதுமக்கள் அமைச்சர் உதயநிதியை வரவேற்றனர். தொண்டர்கள் உற்சாக… Read More »ரக்‌ஷா பந்தன் விழா….. அமைச்சர்களுக்கு ராக்கி அணிவிப்பு….

விஜய் விருப்பப்பட்டால் கூட்டணிக்கு ரெடி.. கரூரில் சீமான் பேட்டி…

  • by Authour

கரூரில் இன்று நடைபெற இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கரூர் வந்துள்ளார். கரூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு… Read More »விஜய் விருப்பப்பட்டால் கூட்டணிக்கு ரெடி.. கரூரில் சீமான் பேட்டி…

முதியவரின் கழுத்தை நெறித்து கொன்ற வாலிபர் … எஸ்கேப்…. பெரம்பலூரில் பரபரப்பு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவி பகுதியைச் சேர்ந்தவர்  நாராயணன் (80 ). இவரின் வயலும் ராமமூர்த்தி (24) வயலும் அக்கம் பக்கத்தில் உள்ளது. இருவரும் வரப்பில் மாடு மேய்க்கும் பொழுது இரு தரப்பினருக்கும் அடிக்கடி… Read More »முதியவரின் கழுத்தை நெறித்து கொன்ற வாலிபர் … எஸ்கேப்…. பெரம்பலூரில் பரபரப்பு

கோவை அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் பலி.

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள் அம்பராம்பாளையம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர் ஆற்றின் ஆழமான… Read More »கோவை அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் பலி.

குடிபோதையில் தகராறு… உறவினர் கல்லால் அடித்துக்கொலை…கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ஜமீன் கோட்டாம்பட்டி இறந்த ரஞ்சித்குமார் தாய்மாமனின் மகன் ஆவார். இறந்து போன ரஞ்சித் குமாருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக… Read More »குடிபோதையில் தகராறு… உறவினர் கல்லால் அடித்துக்கொலை…கோவையில் பரபரப்பு…

கோவை மாநகரில் 2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு….தீவிர வாகன சோதனை.

  • by Authour

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு… Read More »கோவை மாநகரில் 2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு….தீவிர வாகன சோதனை.

ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும் ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளது. இங்கு காட்டுயானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர்… Read More »ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

திருப்பதியில் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம்…

திருப்பதி ஏழுமலையானை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்..

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவருடன் வழிபாட்டிற்கு பிறகு அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்..

error: Content is protected !!