Skip to content

தமிழகம்

மயிலாடுதுறையில் இலவச இ சேவை மையம் திறப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட திமுக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் அகமது ஷாவாலியுல்லாஹ் ஏற்பாட்டில் , திமுக மாவட்ட செயலாளர்… Read More »மயிலாடுதுறையில் இலவச இ சேவை மையம் திறப்பு….

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை

புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான்மலை அண்ணா பண்ணையில் , கம்பு விதை உற்பத்தி பண்ணையினை , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை…நீதிபதி….

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த சென்னை சிறப்பு கோர்ட், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை…நீதிபதி….

நிலவை தொடர்ந்து சூரியன்….செப்டம்பர் 2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1….

  • by Authour

சூரியனை ஆய்வு செய்தவற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1… Read More »நிலவை தொடர்ந்து சூரியன்….செப்டம்பர் 2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1….

திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்….

திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கந்த 26ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவேரி… Read More »திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்….

ஓணம் திருநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….

  • by Authour

ஓணம் திருநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது… Read More »ஓணம் திருநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….

சரித்திரம் படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா… முதல்வர் வாழ்த்து…

  • by Authour

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், “சரித்திரம் படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது! உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக முதல்… Read More »சரித்திரம் படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா… முதல்வர் வாழ்த்து…

பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

  • by Authour

இன்று காலை பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டதாகவும், மேலும் ஆய்வுக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, கொச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படத்… Read More »பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

சீமானை கைது செய்து காட்டுகிறோம்… நடிகை விஜயலட்சுமி ஆவேசம்.!

  • by Authour

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை விஜயலட்சுமி முன்னதாக , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறி இருந்தார். அவர் அப்போது கூறுகையில் சீமான் தன்னை திருமணம் செய்து… Read More »சீமானை கைது செய்து காட்டுகிறோம்… நடிகை விஜயலட்சுமி ஆவேசம்.!

error: Content is protected !!