Skip to content

தமிழகம்

சென்னையில் பரவலாக கனமழை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 3 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »சென்னையில் பரவலாக கனமழை

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

கைதிகளுக்கான லோக் அதாலத்…..3 சிறைகளில் நடந்தது…. 6 பேர் விடுதலை

  • by Authour

தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட சிறைச் சாலைகளில் தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிறைக் கைதிகளுக்கான சிறை நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி… Read More »கைதிகளுக்கான லோக் அதாலத்…..3 சிறைகளில் நடந்தது…. 6 பேர் விடுதலை

தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:- தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின்… Read More »தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில்… Read More »கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கரூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

என்டிஆர் நூற்றாண்டு விழா… 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார் ஜனாதிபதி

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவ் (என்.டி.ஆர்.), சினிமாவிலும் கொடி கட்டிப்பறந்தவர். இவரது பிறந்தநாள் நூற்றாண்டு இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி என்.டி.ஆரை கவுரவிக்கும் வகையில், அவரது நினைவாக 100 ரூபாய்  நாணயம் வெளியிட… Read More »என்டிஆர் நூற்றாண்டு விழா… 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார் ஜனாதிபதி

ஓணம் பண்டிகை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து

  • by Authour

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு… Read More »ஓணம் பண்டிகை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து

பெரம்பலூரில் பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்… Read More »பெரம்பலூரில் பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி…

கர்நாடகா 5,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…

  • by Authour

கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை கொடுக்கவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காவிரி… Read More »கர்நாடகா 5,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…

error: Content is protected !!