Skip to content

தமிழகம்

ரஜினி அப்பாவுக்கு ரொம்ப நன்றி…ஜெயிலர் மகன் வசந்த் ரவி எமோஷனல்..

  • by Authour

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வசந்த்ரவி, தமன்னா, விநாயகம், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட… Read More »ரஜினி அப்பாவுக்கு ரொம்ப நன்றி…ஜெயிலர் மகன் வசந்த் ரவி எமோஷனல்..

செல்போன் திருடியவர் அடித்து கொலை…. வேளாங்கண்ணி பக்தர்கள் 6 பேர் கைது

வேளாங்கண்ணி மாதா கோவிலில்   இன்று மாலை கொடியேற்றத்துடன்  10 நாள் திருவிழா தொடங்குகிறது.  இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு  சென்ற வண்ணம் உள்ளனர். கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச்… Read More »செல்போன் திருடியவர் அடித்து கொலை…. வேளாங்கண்ணி பக்தர்கள் 6 பேர் கைது

9பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து…..40 ஊழியர்களுக்கு சம்மன்

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்த பெட்டி மட்டும் தனியாக கழற்றி… Read More »9பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து…..40 ஊழியர்களுக்கு சம்மன்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார். அவரது காவல் செப்டம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து…புதுகை கோர்ட்டில் , மனைவியுடன் விஜயபாஸ்கர் ஆஜர்

  • by Authour

அதிமுக  ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர், இப்போது விராலிமலை எம்எல்ஏவாக இருக்கிறார். இவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது,  ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2016-21 காலகட்டத்தில்  தன்னுடைய பெயரிலும்,… Read More »வருமானத்திற்கு அதிகமாக சொத்து…புதுகை கோர்ட்டில் , மனைவியுடன் விஜயபாஸ்கர் ஆஜர்

சாலை பேரிகார்டு மீது டூவீலர் மோதி திருச்சி போலீஸ்காரர் படுகாயம்….

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு மறியல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( 54 ). இவர் திருச்சி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து தனது மோட்டார்… Read More »சாலை பேரிகார்டு மீது டூவீலர் மோதி திருச்சி போலீஸ்காரர் படுகாயம்….

தஞ்சையில் கைப்பையில் இருந்த 5பவுன் நகை மாயம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மஞ்சுளா (49). இவர தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தங்கி வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது கைப்பையை ஒரு அறையில் வைத்து… Read More »தஞ்சையில் கைப்பையில் இருந்த 5பவுன் நகை மாயம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன்… நடிகர் விஷால்

  • by Authour

நடிகர் விஷால் இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஷால் இன்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் கருணை… Read More »விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன்… நடிகர் விஷால்

வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

  • by Authour

மேரி மாதாவின் பிறந்தநாளையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய  அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா  ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.  இந்த ஆண்டுக்கான விழா இன்று (29ம் தேதி) மாலை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

பள்ளி மாணவர்களுக்கான விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

பெரம்பலூரில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் மாணவர்களின் தங்கும் அறை – படிக்கும் அறை – உணவு சாப்பிடும் அறை – உணவின் தரம் – குளியலறை… Read More »பள்ளி மாணவர்களுக்கான விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

error: Content is protected !!