Skip to content

தமிழகம்

௧ரூர் அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போத்த ராவுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கருப்பையா வயது 29 . இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் மகள் 17… Read More »௧ரூர் அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி கைது…

பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ஆம் தேதி மணக்குடிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாக அமர்ந்திருந்தனர். அந்த பஸ்… Read More »பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர்,  ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, சேலம்,… Read More »27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

நடிகை விஜயலட்சுமியின் குற்றாச்சாட்டுக்கு சீமான் பதில்….

நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும்… Read More »நடிகை விஜயலட்சுமியின் குற்றாச்சாட்டுக்கு சீமான் பதில்….

அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை… மாரியம்மன் பாடலுக்கு மாணவிகள் உற்சாக நடனம்..

கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு… Read More »அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை… மாரியம்மன் பாடலுக்கு மாணவிகள் உற்சாக நடனம்..

எறையூர் சிப்காட் தொழில் பூங்கா……. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,  இன்று  பெரம்பலூர் மாவட்டம் உறையூர்  சிப்காட் தொழில் பூங்காவை நேரில் ஆய்வு செய்தார்.வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,… Read More »எறையூர் சிப்காட் தொழில் பூங்கா……. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

போதைபொருள், ஆயுதம் கடத்தல் வழக்கு……நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சம்மன்…..

  • by Authour

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கனவே இலங்கை தமிழர்கள் உட்பட… Read More »போதைபொருள், ஆயுதம் கடத்தல் வழக்கு……நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சம்மன்…..

ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பாஜக தலைவர்களில் ஒருவரான  ஹெச். ராஜா திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அறநிலையத்துறையையும், அறநிலையத்துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில்… Read More »ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு…. நாளை விசாரணை

  • by Authour

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி,  அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து 11 மணி நேரம் அவரிடம் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு…. நாளை விசாரணை

error: Content is protected !!