Skip to content

தமிழகம்

வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்….

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் நாட்டில் உள்ள மிக பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தான் உலக பாரம்பரிய சின்னமான… Read More »வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்….

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து பலியான மாணவியின் குடும்பத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

தஞ்சை அய்யங்குளத்தில் பராமரிப்பு பணி…. கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி காலத்தின் போது மேலவீதியில் அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன் குளம் சீரமைக்கப்பட்டு குளத்தை சுற்றிலும் நடைபாதைகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.… Read More »தஞ்சை அய்யங்குளத்தில் பராமரிப்பு பணி…. கலெக்டர் நேரில் ஆய்வு..

புதுகை திருக்கோகர்ணத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்…..

புதுக்கோட்டை ஆக 30-ஆவணி அவிட்டத்தை யொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அக்ரஹாரம் பகுதியில் வழக்கம் போல் புதன்கிழமை ஆவணி அவிட்ட  தினத்தில்  வேதமந்திரங்களுடன் கூட்டாக பூணுல் அணியும் நிகழ்வு ஒரே இடத்தில் நடைபெற்றது. திருக்கோகர்ணம் பிராமணர்… Read More »புதுகை திருக்கோகர்ணத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்…..

கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

  • by Authour

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாணவ மாணவிகள் மற்றும் 3ம் பாலினத்தவர்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்… Read More »கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமாந்துறை,… Read More »தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

  • by Authour

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின்… Read More »மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை…

அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்க துறையின் காவல் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல்… Read More »தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

கரூர் மாவட்டம், மாநகரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம், மாநகர பகுதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளான லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், மாயனூர், புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, நங்கவரம், அய்யர்மலை, தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்தது. பல… Read More »கரூர் மாவட்டம், மாநகரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

error: Content is protected !!